Just In
- 29 min ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 1 hr ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 4 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 5 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்தியாவில் நடந்த 9 ரணகொடூரமான கொலை வழக்குகள்!
இன்று இந்திய அளவில் பெரிதாக பேசப்பட்டு வரும் கொலை வழக்கு சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் நடந்த சுவாதி கொலை வழக்கு. அதிகாலையில் மக்கள் நடமாட்டம் இருக்கும் போதே பலர் முன் நடந்த இந்த கொலை வழக்கு பலதரப்பட்டவர்களை திகைக்க வைத்துள்ளது.
சென்னையை சேர்ந்த திரில்லர் சீரியல் கில்லர் ஆட்டோ சங்கர் பற்றி தெரியுமா?
ஊடகம், சமூக ஊடகம், பொது மக்கள், போலீஸார் என அனைவரும் இந்த குற்றவாளியை கண்டுபிடித்து மிக கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என காத்திருக்கின்றனர். ஆனால் கொலையாளி இன்றும் கூட ஏதோ ஒரு தெருவில் ஒய்யாரமாக நடந்துக் கொண்டிருக்கின்றான்.
931 பேரை கொன்று குவித்து உலகின் கொடூரமான சீரியல் கில்லராக திகழந்த இந்தியன்!
இந்தியாவில் இதுப் போன்ற கொலை வழக்கு ஒன்றும் புதியதல்ல, இது முதலாவதும் அல்ல. பல வருடங்களாக இது போன்ற கொலை வழக்குகள் சர்வசாதாரணமாக பதிவாகிக் கொண்டே தான் இருக்கிறது. அதில், மிக கொடூரமாக நடந்த கொலை சம்பவங்கள் பற்றி இங்கு காணலாம்...