For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் நடந்த 9 ரணகொடூரமான கொலை வழக்குகள்!

|

இன்று இந்திய அளவில் பெரிதாக பேசப்பட்டு வரும் கொலை வழக்கு சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் நடந்த சுவாதி கொலை வழக்கு. அதிகாலையில் மக்கள் நடமாட்டம் இருக்கும் போதே பலர் முன் நடந்த இந்த கொலை வழக்கு பலதரப்பட்டவர்களை திகைக்க வைத்துள்ளது.

சென்னையை சேர்ந்த திரில்லர் சீரியல் கில்லர் ஆட்டோ சங்கர் பற்றி தெரியுமா?

ஊடகம், சமூக ஊடகம், பொது மக்கள், போலீஸார் என அனைவரும் இந்த குற்றவாளியை கண்டுபிடித்து மிக கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என காத்திருக்கின்றனர். ஆனால் கொலையாளி இன்றும் கூட ஏதோ ஒரு தெருவில் ஒய்யாரமாக நடந்துக் கொண்டிருக்கின்றான்.

931 பேரை கொன்று குவித்து உலகின் கொடூரமான சீரியல் கில்லராக திகழந்த இந்தியன்!

இந்தியாவில் இதுப் போன்ற கொலை வழக்கு ஒன்றும் புதியதல்ல, இது முதலாவதும் அல்ல. பல வருடங்களாக இது போன்ற கொலை வழக்குகள் சர்வசாதாரணமாக பதிவாகிக் கொண்டே தான் இருக்கிறது. அதில், மிக கொடூரமாக நடந்த கொலை சம்பவங்கள் பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 9 Deadliest Killers in Indian History

Top 9 Deadliest Killers in Indian History, take a look on here.
Desktop Bottom Promotion