For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்கள் மேலாடை அணிய தடைவிதிக்கப்பட்ட சாதியக் கொடுமை - கருப்பு வரலாறு!!

|

கி.பி 7-ம் நூற்றாண்டின் போது கேரளா பகுதியில் நம்பூதிரிகளின் குடியேற்றம் அதிகமானது, ஆதிக்கமும் கூட. இவர்கள் தாங்கள் தான் பூமியிலுள்ள கடவுள்கள் என்று கூறி சாதாரண மக்கள் மட்டுமின்றி அரசர்களே மதிக்கும் வண்ணம் போற்றப்பட்டு வாழ்ந்து வந்தனர். மலையாள நாடு நம்பூதிரிப் பிராமணர்களுக்காக பரசுராமனால் தரப்பட்டது எனவும், அரசர் முதல் கடைக்கோடி குடிமகன் வரை தங்களுக்கு தொண்டு செய்யக் கடமைப்பட்டவர்கள் என்றும் இவர்கள் கூறி வந்ததாக கூறப்படுகிறது.

உலக வரலாற்றில் பெரும் புரட்சியும், அழியா தடமும் பதித்த சாதனை மனிதர்கள்!!!

இதற்கு பின் வந்த நூற்றாண்டுகளில் சாதியக் கொடுமைகளும், தீண்டாமைக் கொடுமைகளும் அதிகரிக்க ஆரம்பித்தது. நம்பூதிரிகளில் வழிகாட்டுதலில் அமைந்த சமூகத்தில் சாதிப் பிரிவுகளும் தீண்டாமையும் அடிமை வாழ்வும் நிலைப்பெற்றிருந்தன. வர்ண தர்மம் என அந்நாளில் கூறப்பட்ட இந்து மத வர்ண (பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன்) அடையாளங்கள் பிரிக்கப்பட்டு இருந்தன. இதை நம்பூதிரிகள் தங்கள் சுயநல நோக்கில் அதை வேறுவிதமாக மாற்றி சவர்ணர், அவர்ணர் எனப் பிரிவினை செய்தனர்.

ஆங்கிலேயரை எதிர்த்த முதல் தமிழ் விடுதலை போராட்ட வீரர் அழகு முத்து கோன்!!

இதன் பிறகு தான் உயர் ஜாதி மக்கள் வரும் போது கீழ் ஜாதி மக்கள் அருகே வரக் கூடாது, கோவிலுக்குள் இறைவழிபாடு தடை, மற்றும் பெண்கள் மேலாடையும், மூட்டுக்கு கீழ் ஆடையும் அணியக் கூடாது என்பது போன்ற தீண்டாமை மற்றும் சாதியக் கொடுமைகள் அரங்கேறின.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Channar Revolt A Black History Of Kerala

The Channar Lahala or Channar revolt refers to incidents surrounding the rebellion by Nadar climber women asserting their right to wear upper-body clothes against the caste restrictions sanctioned by the Travancore kingdom, a part of present-day Kerala.
Desktop Bottom Promotion