For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கே தெரியாமல் நீங்கள் செய்யும் இந்த மூன்று பாவங்கள் உங்களின் வாழ்வை நரகமாக்குமாம் தெரியுமா?

பாவகாரியங்கள் என்னும் போது குற்ற செயல்களில் ஈடுபடுவது, மற்றவர்களின் உடலையும், மனதையும் காயப்படுத்துவது போன்றவை மட்டுமல்ல.

|

பாவங்கள்தான் நமது வாழ்க்கையின் விதியை தீர்மானிப்பதாகும். இப்பொழுது நாம் அனுபவிக்கும் துன்பங்கள் யாவும் நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவங்களின் தண்டனை என்று நமது புராணங்கள் கூறுகிறது. அந்த வகையில் இப்பொழுது நாம் செய்யும் பாவங்கள் நமது அடுத்தடுத்த ஜென்மங்களின் வாழ்க்கையையும் நரகமாக்கும். எனவே முடிந்தளவு வாழும்போது பாவகாரியங்களில் ஈடுபடாமல் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது.

பாவகாரியங்கள் என்னும் போது குற்ற செயல்களில் ஈடுபடுவது, மற்றவர்களின் உடலையும், மனதையும் காயப்படுத்துவது போன்றவை மட்டுமல்ல.

three spiritual sins and their cures

உங்களை நீங்களே சிதைத்து கொள்ளும் சில மோசமான பாவச்செயல்களும் உள்ளது. இவை பெரும்பாலும் பாவகாரியங்கள் என்று உங்களுக்கே தெரியாமல் நீங்கள் செய்பவையாகும். உங்களுக்கே தெரியாமல் செய்தாலும் இதற்கான தண்டனைகள் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். இந்த பதவில் நீங்கள் செய்யும் பாவகாரியங்கள் என்ன அதற்கான பரிகாரங்கள் என்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: vedas spiritual
English summary

Three Spiritual Sins and Their Cures

Check out the three spiritual sins that and their cures.
Story first published: Wednesday, February 20, 2019, 16:19 [IST]
Desktop Bottom Promotion