Just In
- 1 hr ago நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- 1 hr ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 2 hrs ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 3 hrs ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- Finance வாரம் 2 நாள் லீவு கதையெல்லாம் மலையேறிவிட்டது.. இனி 6 நாள் வேலை.. சாம்சங் அறிவிப்பால் ஷாக்..!!
- News பாஜகவுக்கு பலத்த அடி? 40 வருஷம் பிறகு உ.பி.யின் அம்ரோஹா காங்கிரஸ் வசமாகிறதா?
- Movies Ghilli movie: கில்லி படத்தின் FDFS.. திரையரங்கில் கொண்டாட்டத்துடன் என்ஜாய் செய்த பிரதீப் ரங்கநாதன்!
- Automobiles அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
அவனால தான் என் வஜைனா டேமேஜ் ஆச்சு, எக்ஸ் காதலன் மீது காதலி வழக்கு!
என் பிறப்புறுப்பு அகலமானதற்கு, காதலனின் 'அது' தான் காரணம், நஷ்ட ஈடு கேட்டு காதலி வழக்கு!
"'...நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது..." இது கலைஞர் எழுத்தில் உதித்த பராசக்தி திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் குற்றவாளி கூண்டில் நின்றுக் கொண்டு நடிகர் திலகம் பேசிய தமிழ் திரையுலகம் என்றும் மறந்திடாத, மறக்க முடியாத வசனத்தின் ஆரம்பம்.
ஆம்! இந்த உலகம் நிறைய விசித்திரமான வழக்குகள் மற்றும் புதுமையான மனிதர்களை கண்டிருக்கிறது. ஆனால், இப்படி ஒரு வழக்கு, இப்படி ஒரு குற்றச்சாட்டுடன் நிச்சயம் எந்தவொரு நீதிபதியும், நீதிமன்றமும் இனிமேல் ஒருமுறைக் கூட சந்தித்துவிட கூடாது.
ஏனெனில், இது ஏடாகூடத்தின் உச்சம் என்ற கூறலாம். தன் பெண்ணுறுப்பு அகலம் ஆனதற்கு, எக்ஸ் காதலனின் ஆணுறுப்பு தான் காரணம். எனவே, தன் சிகிச்சைக்கான செலவை எக்ஸ் காதலன் ஏற்க நீதிமன்றம் உதவ வேண்டும் என்று ஒரு வழக்கை தொடுத்து உலகையே ஒரு நிமிடம் வியக்க வைத்திருக்கிறார் ஒரு இளம்பெண்...
சிலின்டில் மாங்கனா!
மாங்கனா (29) தன் பிறப்புறுப்பை ரீ-கன்ஸ்ட்ரக்ஷன் சர்ஜரி செய்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார். மேலும், தான் இந்த சர்ஜரி செய்துக் கொள்ள முழுக் காரணம் தன் முன்னாள் காதலன் முகோவ் குரிமா (37) என்றும் பரபரப்புப் புகார் அளித்திருக்கிறார்.
6.5 இலட்சம்!
வஜைனா ரீ-கன்ஸ்ட்ரக்ஷன் சர்ஜரி என்பது, பெண்ணுறுப்பு பகுதியை மீண்டும் இறுக்கமாக அல்லது உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் இருந்த இயல்பு நிலைக்கு மாற்றும் சிகிச்சை ஆகும். இந்த சிகிச்சைக்கு எட்டாயிரம் யூரோக்கள் வரை செலவாகும். இதன் இன்றைய இந்திய மதிப்பு 6.5 இலட்சம் ரூபாயாகும்.
ஜிம்பாவே!
மாங்கனா ஜிம்பாவேவை சேர்ந்த பெண்மணி ஆவார். இவர் ஜிம்பாவே மெயில் என்ற செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், 2016 ஆண்டு காலக்கட்டத்தில் (எக்ஸ் காதலன் முகோவை சந்திக்கும் முன்) இறுக்கமான நிலையில் தான் இருந்தது. அவருடன் காதலில் விழுந்து உடலுறவில் ஈடுபட்ட பிறகு தான் என் அந்தரங்க உறுப்பு அகலமானது என்று கூறி இருக்கிறார்.
திருமணமானவர்...
முகோவ் குரிமா ஏற்கனவே திருமணமானவர். இதை அறிந்தும் மாங்கனா முகோவ் மீது காதல் வயப்பட்டிருக்கிறார். இந்த காதலானது செக்ஸுவல் உறவு வைத்துக் கொள்ளும் அளவிற்கு நெருக்கமாக வளர்ந்திருக்கிறது. ஆனால், முகோவின் ஆணுறுப்பு மிக பெரியது. அதன் காரணத்தால் தான் என் பிறப்புறுப்பு அகலமாகிவிட்டது என்று புகார் தெரிவித்திருக்கிறார் மாங்கனா.
பிரிவு!
கடந்த மே மாதம் மாங்கனா முகோவ் உடனான உறவில் இருந்து பிரிந்து வந்துவிட்டார். ஆயினும், முகோவினால் தானே நான் இப்போது அகலமான பிறப்புறுப்பு உடன் வாழ்ந்து வரும் நிலை உண்டாகி இருக்கிறது. எனவே, அதற்கு சர்ஜரி செய்து தீர்வு காண முகோவ் தான் செலவழிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இருக்கிறார் மாங்கனா.
நீதிமன்றத்த்தில்...
மாங்கனா தனது வழக்கறிஞர்களுடன் நீதிமன்றம் சென்று, தன் முன்னாள் காதலன் முகோவ் காரணத்தால் தான் என் பிறப்புறுப்பு பாதிக்கப்பட்டது. இப்போது அதை சரி செய்துக் கொள்ள நான் ரீ-கன்ஸ்ட்ரக்ஷன் சராசரி மேற்கொள்ள இருக்கிறேன். எனவே, அதற்கான முழு செலவை முகோவ் தான் ஏற்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்கா!
மாங்கனா தென்னாப்பிரிக்காவில் வஜைனா ரீ-கன்ஸ்ட்ரக்ஷன் சர்ஜரி செய்துக் கொள்ள இருக்கிறார். முகோ இதுவரை மாங்கனா தன் மீது தொடர்ந்திருக்கும் வழக்கிற்கு எந்த ரெஸ்பான்ஸ்ம் அளிக்கவில்லை.
நம் நாட்டில் ஆயிரக்கனாகான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது என்று கவலைப்பட்டால். அயல்நாடுகளில் இப்படியான வினோதமான வழக்குகள் தொடர்ந்து நீதி மன்றத்திற்கான மரியாதையை, அதன் விலைமதிப்பற்ற நேரத்தை வீணாக்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.