Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
சாணக்கிய நீதி படி உங்க மனைவியிடம் இந்த 6 குணங்களில் ஒன்னு இருந்தாலும் அவங்ககிட்ட இருந்து தப்பிச்சிருங்க...!
Chanakya Niti: திருமணம் என்பது ஒரு அற்புதமான உறவாகும். திருமணத்திற்குப் பிறகு, ஒரு பெண் தனது கணவர் மற்றும் அவரது முழு குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பொறுப்பாகிறார். ஒரு மனைவி தன் கணவன் வீட்டில் மருமகளாக மட்டும் நுழைவதில்லை. எனவே திருமணமான பெண் எல்லாவற்றையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.
மனைவி நல்லொழுக்கமுள்ளவராக இருந்தால், கெட்ட குணம் கொண்ட மனிதனைக்கூட அவரால் மாற்ற முடியும். கணவனின் தோல்விகளை வெற்றியாக மாற்றும் சக்தி மனைவிக்கு இருப்பதாக நம்பப்படுகிறது.

ஆனால் மனைவியின் நடத்தை முரண்பட்டால், அதன் விளைவுகளை குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்திக்க நேரிடும். அவர்களின் திருமண வாழ்க்கை நிம்மதியற்றதாக மாறிவிடும். மனைவிக்கு ஏதேனும் கெட்ட குணம் இருந்தால் அவரை விட்டு விலகுவதே நல்லது என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
சிந்தித்துப் பேசாதவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, பேச்சைக் கட்டுப்படுத்தாத மற்றும் மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தும் மனைவி தனது கணவருக்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய மனைவியுடன் உங்கள் வாழ்க்கையை கழிப்பது உங்களுக்கு கெடுதலை ஏற்படுத்தலாம்.
ஏனென்றால் அப்படிப்பட்ட மனைவி உங்கள் குடும்பத்திற்கு பெரும் தீங்கு விளைவிப்பார். அத்தகைய பெண்கள் மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.
புரியாமல் கோபப்படுபவர்கள்
கோபம் மனிதர்களுக்கு ஏற்படும் இயல்பான உணர்வாகும். ஆனால் ஒருவர் தேவையில்லாமல் கோபப்படும் போது, அது அவரைச் சுற்றியிருப்பவர்களின் வாழ்க்கையை கடினமாக்குகிறது. அதனால் தான் சாணக்கியர் தன் மகிழ்ச்சிக்காகவும், தன் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காகவும் கோபமான மனைவியை விட்டு விலகுவது நல்லது என்று கூறுகிறார்.
வீட்டின் நிம்மதியைக் கெடுப்பவர்கள்
வீட்டில் சண்டை சச்சரவுகளை உருவாக்கும் மனைவியுடன் வாழ்வது ஒருபோதும் நிம்மதியைத் தராது. மனைவியின் இந்த நடத்தையின் விளைவுகளை ஒரு முழு தலைமுறையும் அனுபவிக்க வேண்டியிருக்கும். ஏனென்றால், அத்தகைய பெண்களால் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை கற்பிக்க முடியாது.
பொய் கூறுபவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் தங்கள் சுயலாபத்திற்காக பொய் சொல்கிறார்கள். சாணக்கியரின் கூற்றுப்படி, இந்த பழக்கம் குழந்தை பருவத்திலிருந்தே அவர்களுக்கு ஊட்டப்பட்டது. சில சூழ்நிலைகளில் இருந்து தப்பிக்க பெண்கள் பொய் சொல்ல தயங்க மாட்டார்கள். அத்தகைய பெண்கள் துரோகம் செய்ய தயங்க மாட்டார்கள்.
ஏமாற்றுபவர்கள்
பெண்கள் ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்கிறார் சாணக்கியர். சாணக்கியரின் கூற்றுப்படி, பெண்கள் பெரும்பாலும் தங்கள் சுயநலத்திற்காக மற்றவர்களை இனிமையான பேச்சால் சிக்க வைக்கிறார்கள். அவர்களுக்கு தேவைப்படும் போது மட்டுமே அவர்களை விடுவிக்கிறார்கள்.
பேராசை கொண்ட மனைவி
பெண்கள் அனைத்தையும் ஒழுங்கமைப்பதில் வல்லவர்கள். இந்த குணம் பெரும்பாலான பெண்களிடம் காணப்பட்டாலும், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை பெண்களிடம் அதிகமாக உள்ளது. ஆண்களை விட பெண்கள் பேராசை கொண்டவர்கள்.
பணம், நகைகள், உடைகள் போன்றவற்றில் அவர்களின் மனம் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை. பொதுவாக பெண்கள் பணத்தின் மீது பற்று கொண்டவர்களாக இருப்பார்கள். இந்தக் குறைபாடு பெண்களை மோசமான பாதைக்கு அழைத்துச் செல்ல வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications
