For Quick Alerts
For Daily Alerts
Just In
- 48 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- News "க்ளீன் ஸ்வீப் வெற்றி.." ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் பிளான்.. ,ஸ்டன் ஆன ஆந்திர எதிர்க்கட்சிகள்
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
படுக்கையில் அமர்ந்தபடி லேப்டாப் வைத்து வேலை செய்பவரா? மனநிலை சிறப்பாக இருக்க இத படிங்க...
கொரோனா ஊடரங்கால் எந்த ஒரு உடல் செயல்பாடுகளும் இல்லாமல் இதே நிலைமை நீடித்தால் உடலும் மனமும் சீரழிந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையை எதிர்கொள்ள நமக்கு கட்டாயம் நேற்மறை ஆற்றல் தேவைப்படுகிறது .
Improvement
lekhaka-Saravanan kirubananthan
ஊரடங்கு காலமான இன்றைய நாட்களில் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறோம். வீட்டின் மற்ற இடங்களை விட நாம் படுக்கை அறையில் அதிக நேரத்தை செலவிடுகிறோம். படுக்கையில் அமர்ந்தபடி லேப்டாப் வைத்துக் கொண்டு வேலை செய்வது, நேரம் கெட்ட நேரத்தில் உணவு உட்கொள்வது என்று எந்த இலக்கும் இல்லாமல் இந்த நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
எந்த ஒரு உடல் செயல்பாடுகளும் இல்லாமல் இதே நிலைமை நீடித்தால் உடலும் மனமும் சீரழிந்து விடும் என்று கூறப்படுகிறது. மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் அளவு அதிகரித்துள்ளது. இது உடல் மற்றும் மனதிற்கு ஏற்ற நிலை அல்ல. இந்த நிலையை எதிர்கொள்ள நமக்கு கட்டாயம் நேற்மறை ஆற்றல் தேவைப்படுகிறது . ஆகவே நம்மை சுற்றி இருக்கும் ஆற்றலை நேற்மறையாக மாற்ற சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary