Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
துருபிடித்த சாவிகளை சுத்தப்படுத்த சில டிப்ஸ்...

சாவியை சுத்தமாக வைத்துக் கொள்ள...
1. முதலில் சாவியை ஈரமான இடத்தில் வைக்கக் கூடாது. ஏனெனில் அவை சாவியில் துருவை எளிதில் உருவாக்கிவிடும். பின் அதனை சுத்தம் செய்வது கடினமாகிவிடும்.
2. சாவியானது சேறு அல்லது தண்ணீரில் விழுந்து விட்டால், அதனை முதலில் ஈரம் இல்லாத துணியால் நன்கு துடைக்க வேண்டும். பின் அதில் தேங்காய் எண்ணெயை தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு மஸ்லின் துணியால் நன்கு தேய்த்தால் துருபிடிக்காமல் இருக்கும்.
3. சாவியை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது சுடு தண்ணீரில் கழுவ வேண்டும். அவ்வாறு கழுவியப் பின் காய்ந்த சுத்தமான துணியால் நன்கு துடைத்து விட வேண்டும்.
4. சாவியை எலுமிச்சை மற்றும் உப்பு அல்லது சோப்பால் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் சாவியில் இருக்கும் இரும்புத் துகள்களான துருவானது நீங்கிவிடும்.
5. சாவியில் துரு இருந்தால், அதனை வினிகர் மற்றும் தண்ணீர் கலந்த கலவையில் 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அப்போது துருவானது போய்விட்டது போல் தெரிந்தால், அதனை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இல்லையென்றால், 30 நிமிடம் சாவியை ஊற வையுங்கள், துரு முற்றிலும் வந்துவிடும்.
6. டூத் பேஸ்ட் வைத்து தேய்த்தாலும் துருவானது போய்விடும். அதாவது டூத் பேஸ்ட்டை சாவியில் தடவி பிரஸ் ஆல் நன்கு தேய்க்க வேண்டும். பின் அதனை 15-20 நிமிடம் அப்படியே விட்டுவிடவும். பிறகு அதனை சூடான தண்ணீரில் கழுவினால் துருவானது போய்விடும்.
பூட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள...
1. பூட்டானது துருப்பிடித்திருந்தால், அதில் சிறிது தேங்காய் எண்ணெயை பூட்டின் ஓட்டையில் விடவும். அவ்வாறு செய்தால் எளிதாக துருபிடித்த பூட்டை திறந்துவிடலாம்.
2. ஈரமான பகுதியில் பூட்டை வைக்க வேண்டாம். இவையே துருவை ஏற்படுத்தும். பிறகு அதனை திறப்பது கடினமாகிவிடும்.
3. பூட்டை அடிக்கடி பயன்படுத்தாமல் எப்போதாவது பயன்படுத்துபவராக இருந்தால், வாரத்திற்கு ஒரு முறை பூட்டில் சாவியை வைத்து திறந்து மூட வேண்டும். அதனால் துருபிடிக்கும் நிலையில் இருந்தாலும் அவை போய்விடும்.
இவ்வாறெல்லாம் செய்தால் பூட்டு மற்றும் சாவியானது



Click it and Unblock the Notifications











