Latest Updates
-
ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர்! விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி - என்ன நடந்தது? -
இந்தியாவின் ஒரு ரயில் நிலையத்தில் கூட ஏன் மருந்து கடை இருப்பதில்லை தெரியுமா? இதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா -
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களுக்காக பணத்தை செலவழிப்பவர்களை விட்டு வறுமை எப்பவுமே போகாதாம் -
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும் -
சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி 2026-ன் இரண்டாம் பாதியில் இந்த நாடு பெரிய ஆபத்தில் சிக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
கடும் வெயில்ல வீடு ஜில்லுனு இருக்கணுமா? இந்த 5 வாஸ்து மாற்றங்களை செஞ்சா போதும், மின்சார கட்டணமும் குறையும்! -
நாவூறும் உருளைக்கிழங்கு பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - மட்டன் பிரியாணியே தோத்துரும் -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தேங்காய் சட்னி அரைக்கும் போது ஒருவாட்டி மாங்காய் சேத்து இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்..
துருபிடித்த சாவிகளை சுத்தப்படுத்த சில டிப்ஸ்...

சாவியை சுத்தமாக வைத்துக் கொள்ள...
1. முதலில் சாவியை ஈரமான இடத்தில் வைக்கக் கூடாது. ஏனெனில் அவை சாவியில் துருவை எளிதில் உருவாக்கிவிடும். பின் அதனை சுத்தம் செய்வது கடினமாகிவிடும்.
2. சாவியானது சேறு அல்லது தண்ணீரில் விழுந்து விட்டால், அதனை முதலில் ஈரம் இல்லாத துணியால் நன்கு துடைக்க வேண்டும். பின் அதில் தேங்காய் எண்ணெயை தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு ஒரு மஸ்லின் துணியால் நன்கு தேய்த்தால் துருபிடிக்காமல் இருக்கும்.
3. சாவியை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது சுடு தண்ணீரில் கழுவ வேண்டும். அவ்வாறு கழுவியப் பின் காய்ந்த சுத்தமான துணியால் நன்கு துடைத்து விட வேண்டும்.
4. சாவியை எலுமிச்சை மற்றும் உப்பு அல்லது சோப்பால் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் சாவியில் இருக்கும் இரும்புத் துகள்களான துருவானது நீங்கிவிடும்.
5. சாவியில் துரு இருந்தால், அதனை வினிகர் மற்றும் தண்ணீர் கலந்த கலவையில் 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அப்போது துருவானது போய்விட்டது போல் தெரிந்தால், அதனை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இல்லையென்றால், 30 நிமிடம் சாவியை ஊற வையுங்கள், துரு முற்றிலும் வந்துவிடும்.
6. டூத் பேஸ்ட் வைத்து தேய்த்தாலும் துருவானது போய்விடும். அதாவது டூத் பேஸ்ட்டை சாவியில் தடவி பிரஸ் ஆல் நன்கு தேய்க்க வேண்டும். பின் அதனை 15-20 நிமிடம் அப்படியே விட்டுவிடவும். பிறகு அதனை சூடான தண்ணீரில் கழுவினால் துருவானது போய்விடும்.
பூட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள...
1. பூட்டானது துருப்பிடித்திருந்தால், அதில் சிறிது தேங்காய் எண்ணெயை பூட்டின் ஓட்டையில் விடவும். அவ்வாறு செய்தால் எளிதாக துருபிடித்த பூட்டை திறந்துவிடலாம்.
2. ஈரமான பகுதியில் பூட்டை வைக்க வேண்டாம். இவையே துருவை ஏற்படுத்தும். பிறகு அதனை திறப்பது கடினமாகிவிடும்.
3. பூட்டை அடிக்கடி பயன்படுத்தாமல் எப்போதாவது பயன்படுத்துபவராக இருந்தால், வாரத்திற்கு ஒரு முறை பூட்டில் சாவியை வைத்து திறந்து மூட வேண்டும். அதனால் துருபிடிக்கும் நிலையில் இருந்தாலும் அவை போய்விடும்.
இவ்வாறெல்லாம் செய்தால் பூட்டு மற்றும் சாவியானது



Click it and Unblock the Notifications