Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
உங்க வீட்டுச் செடி உயிரோடு இருக்கா, இல்லை செத்துப் போச்சா?

1. செடிகள் வாடி, வதங்கி போவதில் இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று மிகவும் பழைய இலைகள் உதிர்ந்து, புதிய இலைகள் முளைக்க உதிர்வது. மற்றொன்று செடிகளின் வாழ்நாள் முடிந்துவிட்டால் வாடி உதிர்வது.
2. இலைகளின் நிறம் மஞ்சள் நிறத்தில் மாறுதல். சில சமயங்களில் வாழ்நாள் முடிந்தால் இலைகளின் நிறமானது மஞ்சள் நிறமாகும். இல்லையென்றால் சூரிய வெளிச்சம் அளவுக்கு அதிகமாக படுவதாலும் இலைகள் மஞ்சள் நிறத்தை அடையும்.
3. செடிகளில் இருந்து இலைகள் கொட்டுதல். பொதுவாக இலைகளானது இலையுதிர் காலத்திலேயே அதிகம் கொட்டும். இப்படி இலையுதிர் காலத்தில் கொட்டாமல் மற்ற நேரங்களில் இலைகளானது அதிகம் கொட்டினால், செடிகளில் ஏதோ பிரச்சனை என்று அறியலாம்.
4. செடிகளின் ஒரு பகுதி கெடுதல். திடீரென்று செடிகளின் ஒரு பகுதி கெட்டுப் போய்விடும். இதற்கு அளவுக்கு அதிகமான நீரில் இருப்பதாலும், ஏதேனும் ஒரு பூச்சி செடியை அழித்துக் கொண்டிருப்பதுமே காரணம். அந்த செடி பூச்சியால் அழியாமல் இருக்க, அந்த செடிக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கலாம் அல்லது பூச்சி அரிக்கப்பட்ட பகுதியை நீக்கலாம். முக்கியமாக செடிகளின் வேர் பகுதி அழிந்தால் செடியானது கண்டிப்பாக அழிந்துவிடும்.
5. ஒரு சில செடிகள் பழங்களை தந்ததும் இறந்துவிடும். முதலில் செடியானது பூக்கும், பின் காய் ஆகி பழம் ஆகும். பழம் வந்ததும் செடியானது சத்துக்களை இழந்து இறந்துவிடும். இதற்கு உதாராணமாக வாழைமரத்தைக் கூறலாம்.
இவ்வாறெல்லாம் உங்கள் வீட்டுச் செடியிலும் வித்தியாசம் தெரிகிறதா என்று கூர்மையாக கவனித்துப் பார்த்து உங்கள் செடியையும் அழியாமல் பாத்துக்கோங்க!



Click it and Unblock the Notifications