Latest Updates
-
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த சோள மாவு ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்..
உங்க வீட்டுச் செடி உயிரோடு இருக்கா, இல்லை செத்துப் போச்சா?

1. செடிகள் வாடி, வதங்கி போவதில் இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று மிகவும் பழைய இலைகள் உதிர்ந்து, புதிய இலைகள் முளைக்க உதிர்வது. மற்றொன்று செடிகளின் வாழ்நாள் முடிந்துவிட்டால் வாடி உதிர்வது.
2. இலைகளின் நிறம் மஞ்சள் நிறத்தில் மாறுதல். சில சமயங்களில் வாழ்நாள் முடிந்தால் இலைகளின் நிறமானது மஞ்சள் நிறமாகும். இல்லையென்றால் சூரிய வெளிச்சம் அளவுக்கு அதிகமாக படுவதாலும் இலைகள் மஞ்சள் நிறத்தை அடையும்.
3. செடிகளில் இருந்து இலைகள் கொட்டுதல். பொதுவாக இலைகளானது இலையுதிர் காலத்திலேயே அதிகம் கொட்டும். இப்படி இலையுதிர் காலத்தில் கொட்டாமல் மற்ற நேரங்களில் இலைகளானது அதிகம் கொட்டினால், செடிகளில் ஏதோ பிரச்சனை என்று அறியலாம்.
4. செடிகளின் ஒரு பகுதி கெடுதல். திடீரென்று செடிகளின் ஒரு பகுதி கெட்டுப் போய்விடும். இதற்கு அளவுக்கு அதிகமான நீரில் இருப்பதாலும், ஏதேனும் ஒரு பூச்சி செடியை அழித்துக் கொண்டிருப்பதுமே காரணம். அந்த செடி பூச்சியால் அழியாமல் இருக்க, அந்த செடிக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கலாம் அல்லது பூச்சி அரிக்கப்பட்ட பகுதியை நீக்கலாம். முக்கியமாக செடிகளின் வேர் பகுதி அழிந்தால் செடியானது கண்டிப்பாக அழிந்துவிடும்.
5. ஒரு சில செடிகள் பழங்களை தந்ததும் இறந்துவிடும். முதலில் செடியானது பூக்கும், பின் காய் ஆகி பழம் ஆகும். பழம் வந்ததும் செடியானது சத்துக்களை இழந்து இறந்துவிடும். இதற்கு உதாராணமாக வாழைமரத்தைக் கூறலாம்.
இவ்வாறெல்லாம் உங்கள் வீட்டுச் செடியிலும் வித்தியாசம் தெரிகிறதா என்று கூர்மையாக கவனித்துப் பார்த்து உங்கள் செடியையும் அழியாமல் பாத்துக்கோங்க!



Click it and Unblock the Notifications