For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா வருமா? கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...!

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வந்தாலும் மற்ற நாடுகளில் இதன் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது. கொரோனா தோன்றிய இடமான சீனா அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறது.

|

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை முதல் உலகத்தின் பொருளாதாரம் வரை அனைத்தும் கொரோனா வைரஸால் நிலைகுலைந்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தில் நாம் வெளிவந்தாலும் கடந்த 90 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மோசமான பொருளாதார மந்தநிலையை சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Why Coronavirus Again Rise in Cured Patients?

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வந்தாலும் மற்ற நாடுகளில் இதன் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது. கொரோனா தோன்றிய இடமான சீனா அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. கொரோனவால் சீனாவை விட மோசமான தாக்குதலுக்கு ஆளான இத்தாலியில் அதன் வேகம் குறைந்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 3 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்து வந்துள்ளார்கள். இந்நிலையில் ஒரு புதிய அதிர்ச்சி செய்துவந்துள்ளது. அதுதான் கொரோனவில் இருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் அதன் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்பதுதான் அது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Coronavirus Again Rise in Cured Patients?

Read to know why Coronavirus again rises in cured patients.
Story first published: Friday, April 10, 2020, 18:10 [IST]
Desktop Bottom Promotion