Just In
- 3 hrs ago Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- 9 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 9 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 10 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
Don't Miss
- News உயிரை கையில புடிச்சுகிட்டு போகவேண்டி இருக்கே! கிளாம்பாக்கம் வாசலில் நடக்கும் திக்.. உடனே கவனிக்கணும்
- Movies உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
உட்கார்ந்தபடி வேலை செய்வதால் உண்டாகும் சில உடல் பாதிப்புகள்!
ஓடியாடி வேலை செய்யும் வாழ்க்கைமுறை மாறி இன்று ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் வாழ்க்கை முறை அதிகரித்து வருகிறது. இதனால் உடலில் பல பாதிப்புகள் உண்டாகிறது.
ஓடியாடி வேலை செய்யும் வாழ்க்கைமுறை மாறி இன்று ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் வாழ்க்கை முறை அதிகரித்து வருகிறது. இதனால் உடலில் பல பாதிப்புகள் உண்டாகிறது. உட்கார்ந்தபடி வேலை செய்வதால் உண்டாகும் பாதிப்புகள், சரியான அளவு உடலுழைப்பை மேற்கொள்வதால் குறையலாம் என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
சுறுசுறுப்பில்லாமல் உட்கார்ந்த படி வேலை செய்வது இன்று பலருக்கும் பழக்கமாகிவிட்டது. வீட்டு வேலை, அலுவலக வேலை, குடும்பம், சமூகம் என்று எல்லா பக்கமும் ஓடிக்கொண்டிருக்கும் நாம் நமது ஆரோக்கியம் பற்றி கவலை கொள்வதில்லை.
MOST READ: பெற்றோர்களே எச்சரிக்கை! குழந்தைகள் அறிகுறியற்ற நோயாளிகளாக உள்ளார்களாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
மேலும் இந்த கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் இந்த வாழ்க்கை முறை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது. ஓடியாடி வேலை செய்தவர்கள் கூட இன்று வீட்டில் அமர்ந்தபடி இருக்கிறார்கள். ஆனாலும் சிலர் காலையில் யோகா பயிற்சி செய்வது, உடற்பயிற்சி செய்வது என்று தங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
MOST READ: நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் உணவுகள் எதுலாம்-ன்னு தெரிஞ்சுக்கணுமா? இத படிங்க...
வீட்டில் இருந்தபடி வேலை செய்வது இன்னும் எத்தனை நாட்கள் என்று தெரியாத சூழ்நிலையில் நம்மை நாம் சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக உட்கார்ந்தபடி வேலை செய்வதால் நீங்கள் உடல்ரீதியாக மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் அவசியம் உங்கள் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டிய நேரம் இது.
MOST READ: போட்டோசூட்டிற்கு பிங்க் நிற பிகினியில் பல செக்ஸியான போஸ்களைக் கொடுத்த கிம்!