Latest Updates
-
தம்பதிகள் இணைந்து புகையிலையை கைவிடுவது எப்படி? உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக இன்று ஒரு உறுதிமொழி எடுங்கள்! -
குருபகவான்-கேது இணைவதால் ஜூன் மாதம் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
குருபெயர்ச்சியால் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
'கோழி தண்டனை' கொடுக்கும் அளவுக்கு வன்முறையா? உங்கள் துணையின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்! -
பொரிச்ச முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி முட்டையை வறுத்து பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அலெக்ஸாண்டரின் தளபதியை தோற்கடித்த முதல் சக்திவாய்ந்த இந்திய அரசர் யார் தெரியுமா? -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால்… பணமும் அதிர்ஷ்டமும் தானாக தேடி வரும், தெரியுமா? -
கொங்குநாடு கோழி வறுவல் ரெசிபி - சிக்கனை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
சனி-சுக்கிரன் உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
காதில் பூச்சி புகுந்துவிட்டால் என்ன செய்வது?
காதில் பூச்சி புகுந்துவிட்டால் என்ன செய்வது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
காதுக்குள் பூச்சி கொள்வது என்பது ஒரு பெரிய இம்சையாகும். அது உங்களை நிம்மதியாக இருக்கவிடாது. இது வாழ்க்கையில் ஒரு தடவையாவது அனைவருக்கு நடக்கும் ஒரு விஷயம். பெரும்பாலும் இது குழந்தைகளுக்கு தான் நடக்கும்.
காது மிகவும் சென்சிடிவான பகுதி. காதிற்குள் இருக்கும் பகுதிகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இந்த பகுதியில் காதிற்குள் பூச்சி புகுந்துவிட்டால் எப்படி வெளியே எடுப்பது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆலிவ் ஆயில்
காதிற்குள் பூச்சி புகுந்துவிட்டால் ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயிலை சில துளிகள் காதிற்குள் விடுங்கள். காதிற்குள் ஆயில் இருக்கும் போது பூச்சியால் காதிற்குள் இருக்க முடியாது எனவே ஆயிலுடன் சேர்ந்து பூச்சியும் வெளியில் வந்துவிடும்.

இது இருந்தால் ஆயில் வேண்டாம்!
மிதமான சூடுள்ள எண்ணெய்யை காதிற்குள் விட வேண்டும். மிக சூடான எண்ணெய்யை ஊற்ற கூடாது. பூச்சி புகுந்தால் மட்டும் தான் காதிற்குள் எண்ணெய் ஊற்ற கூடாது. பிற காது பிரச்சனைகள் இருந்தாலும் எண்ணெய் ஊற்றக்கூடாது. இரத்தம் வலிந்தாலும் காதில் எண்ணெய் ஊற்ற கூடாது.

ஆல்கஹால்
காதிற்குள் பூச்சி புகுந்தால் ஆல்கஹாலை பஞ்சில் தொட்டு காதின் வெளிப்பகுதில் வைக்கலாம். இவ்வாறு செய்வதால் காதில் உள்ள பூச்சி வெளியேறிவிடும். சில துளிகள் ஆல்கஹாலை காதிற்குள் விடலாம்.

பட்ஸ்..!
காதிற்குள் பட்ஸ் அல்லது வேறு சில பொருட்களை விட கூடாது. அவ்வாறு செய்தால் காதிற்குள் உள்ள பூச்சி மேலும் உள்ளே சென்று விடும். மேலும் நீங்கள் காதிற்குள் விடும் பொருள் காதை சேதப்படுத்தலாம்.

விரலை விட வேண்டாம்!
காதிற்குள் விரலை கூட விட வேண்டாம். இவ்வாறு விரலை விட்டால் காது அதிகமாக வலிக்க தொடங்கிவிடும்.

தீக்குச்சிகளும் வேண்டாம்
காதிற்குள் தீக்குச்சிகளை விடுவதால் காதில் இருக்கும் வேக்ஸ்களை இது உள்ளே தள்ளிவிடும். ஒருவேளை பூச்சி வெளியே வந்தாலும் கூட, தீக்குச்சியால் இன்பெக்சன் ஆகிவிடும். அதனால் காது கேளாமை கூட உண்டாகலாம்.

டாக்டரை பாருங்கள்
நீங்கள் வீட்டில் செய்த எதுவும் உங்களுக்கு பலன் தரவில்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரிடன் சென்று தீர்வு காணுங்கள்.



Click it and Unblock the Notifications