Latest Updates
-
பட்டாணி சாதமும், கத்திரிக்காய் கிரேவியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்று ஒரே நாளில் உருவாகும் ஹன்ஸ், கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
சர்க்கரை நோயாளிகளுக்கான அவல் இட்லியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 18 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும்
காதில் பூச்சி புகுந்துவிட்டால் என்ன செய்வது?
காதில் பூச்சி புகுந்துவிட்டால் என்ன செய்வது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
காதுக்குள் பூச்சி கொள்வது என்பது ஒரு பெரிய இம்சையாகும். அது உங்களை நிம்மதியாக இருக்கவிடாது. இது வாழ்க்கையில் ஒரு தடவையாவது அனைவருக்கு நடக்கும் ஒரு விஷயம். பெரும்பாலும் இது குழந்தைகளுக்கு தான் நடக்கும்.
காது மிகவும் சென்சிடிவான பகுதி. காதிற்குள் இருக்கும் பகுதிகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இந்த பகுதியில் காதிற்குள் பூச்சி புகுந்துவிட்டால் எப்படி வெளியே எடுப்பது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆலிவ் ஆயில்
காதிற்குள் பூச்சி புகுந்துவிட்டால் ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயிலை சில துளிகள் காதிற்குள் விடுங்கள். காதிற்குள் ஆயில் இருக்கும் போது பூச்சியால் காதிற்குள் இருக்க முடியாது எனவே ஆயிலுடன் சேர்ந்து பூச்சியும் வெளியில் வந்துவிடும்.

இது இருந்தால் ஆயில் வேண்டாம்!
மிதமான சூடுள்ள எண்ணெய்யை காதிற்குள் விட வேண்டும். மிக சூடான எண்ணெய்யை ஊற்ற கூடாது. பூச்சி புகுந்தால் மட்டும் தான் காதிற்குள் எண்ணெய் ஊற்ற கூடாது. பிற காது பிரச்சனைகள் இருந்தாலும் எண்ணெய் ஊற்றக்கூடாது. இரத்தம் வலிந்தாலும் காதில் எண்ணெய் ஊற்ற கூடாது.

ஆல்கஹால்
காதிற்குள் பூச்சி புகுந்தால் ஆல்கஹாலை பஞ்சில் தொட்டு காதின் வெளிப்பகுதில் வைக்கலாம். இவ்வாறு செய்வதால் காதில் உள்ள பூச்சி வெளியேறிவிடும். சில துளிகள் ஆல்கஹாலை காதிற்குள் விடலாம்.

பட்ஸ்..!
காதிற்குள் பட்ஸ் அல்லது வேறு சில பொருட்களை விட கூடாது. அவ்வாறு செய்தால் காதிற்குள் உள்ள பூச்சி மேலும் உள்ளே சென்று விடும். மேலும் நீங்கள் காதிற்குள் விடும் பொருள் காதை சேதப்படுத்தலாம்.

விரலை விட வேண்டாம்!
காதிற்குள் விரலை கூட விட வேண்டாம். இவ்வாறு விரலை விட்டால் காது அதிகமாக வலிக்க தொடங்கிவிடும்.

தீக்குச்சிகளும் வேண்டாம்
காதிற்குள் தீக்குச்சிகளை விடுவதால் காதில் இருக்கும் வேக்ஸ்களை இது உள்ளே தள்ளிவிடும். ஒருவேளை பூச்சி வெளியே வந்தாலும் கூட, தீக்குச்சியால் இன்பெக்சன் ஆகிவிடும். அதனால் காது கேளாமை கூட உண்டாகலாம்.

டாக்டரை பாருங்கள்
நீங்கள் வீட்டில் செய்த எதுவும் உங்களுக்கு பலன் தரவில்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரிடன் சென்று தீர்வு காணுங்கள்.



Click it and Unblock the Notifications