Latest Updates
-
துவரம் பருப்பு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!!

நிம்மதியான தூக்கத்தைப் பெற...
* இரவில் படுக்கும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சாப்பிட்டு தூங்கினால், நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
* கசகசாவை நன்கு அரைத்து தூள் செய்து, அதனை தினமும் படுக்கும் முன் பாலில் கலந்து சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் வரும்.
* வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி, அதனை சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டால், தூக்கம் நன்கு வரும். மேலும் அது எலும்புகளுக்கு நல்ல வழுவைக் கொடுக்கும்.
* படுக்கும் முன் சூடு தண்ணீரில் குளித்து விட்டு தூங்கினால், தூக்கம் நன்கு வரும். குளிக்க விருப்பம் இல்லாதவர்கள், வெதுவெதுப்பான நீரில் கால்களை சற்று நேரம் வைத்து, பின் கடுகு எண்ணெயால் சற்று நேரம் மசாஜ் செய்து தூங்கினால் நன்கு தூக்கம் வரும்.
* தர்பூசணியின் விதை மற்றும் கசகசா விதைகளை எடுத்துக் கொண்டு நன்கு நைஸாக அரைத்து, அதனை தினமும் காலை மற்றும் மாலையில் கலந்து குடித்து வந்தால், இடையூறு இல்லாத தூக்கத்தை பெறலாம்.
* பெருஞ்சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனை பாலுடன் சேர்த்து காய்ச்சி, தினமும் படுக்கும் முன் குடிக்க வேண்டும். அதனால் நல்ல தூக்கமானது வரும்.
* நல்ல தூக்கத்தை பெறாதவர்கள், அதிக காரமான உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், உண்ணும் உணவில் அவர்கள் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்க்க வேண்டும்.
* தினமும் மாலை வேளையில் பச்சை மாம்பழ ஜூஸ் குடித்து வந்தால், அந்த ஜூஸ் இரவில் படுக்கும் போது ஒரு நல்ல தூக்கத்தை தூண்டும்.
ஆகவே தூக்கம் வராமல் அவஸ்தை படுபவர்கள், மேற்கூறியவாறு பின்பற்றி வந்தால், நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications