Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
உங்களுக்கு அல்சைமர் வியாதி வந்துள்ளதா என எப்படி கண்டுபிடிக்கலாம் எனத் தெரியுமா?
அல்சைமர் மற்றும் டெமென்டியா ஆகியவை பெரும்பாலும் வயதானவர்களுக்கு வரும் வியாதி. அல்சைமர் நோயால் அடிக்கடி நினைவு பிறழும்.
ஞாபக சக்தி மிகவும் குறைந்து போய்விடும். அவர்களின் பெயர் கூட சில சமயங்களில் சொல்ல தெரியாது. இது மூளையிலுள்ள செல் சுழற்சி குறைந்து போகும்போது நிகழும்.

டெமென்டியா என்பதும் ஏறக்குறைய அல்சீமர் போலவே. முன்னுக்கு பின் முரணாக பேசுவார்கள். கோர்வையாக விஷயத்தை சொல்லாமல் ஏதோ ஒன்றை பேசுவார்கள். இது ஒருவகையான மனவியாதி.
இந்த இரண்டுமே வந்த பின் குணப்படுத்துவது கடினம். இவை நரம்பு மண்டலம் சம்பந்தபட்ட வியாதிகள். இதனை வரவிடாமல் தடுக்க ஆராச்சியாளர்கள் ஒரு வழியை கண்டுபிடித்துள்ளனர்.
அதுதான் நுகர்தல். வயதானர்கள் மூக்கினால் நுகர்ந்து சரியாக வாசனையை கண்டுபிடிக்காவிட்டால் இது அல்சைமர் மற்றும், டெமென்டியா நோய்களில் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.
இந்த சமயத்தில் தகுந்த சிகிச்சை அளித்தால், அவர்களை அந்த வியாதிகளிலிருந்து காப்பாற்றலாம். இந்த அல்சைமர் தொடர்பான ஆய்வு இரண்ட் விதமாக நியு யார்க் நகரத்தில் எடுக்கப்பட்டது.
முதல் ஆய்வை செய்த கொலம்பியா பல்க்லைக் கழகம், சுமார் 80 வயதிருக்கும் 187 வயதானர்களிடம் ஆராய்ச்சியை தொடர்ந்தது. இதில் 4 வருடங்களுக்கு பிறகு அவர்களில் 50 பேருக்கு அல்சைமர் மற்றும் டெமென்டியா நோயின் தாக்கம் தெரிந்தது. இதில் 20 சதவீதத்தினருக்கு ஞாபகத் திறன் குறைவாக இருந்தது.
இந்த ஆய்வில், அல்சைமர் தாக்கப்பட்டவர்களுக்கு நுகர்தல் திறன் மிகவும் குறைந்து , கடைசியில் அறியமுடியாமல் இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இன்னொரு பலக்லைக் கழகம் மூளையின் பாகங்கள் எவ்வாறு அல்சைமர் நோயில் செயல்புரிகின்றன என ஆராய்ந்தனர். மூளையில் சுரக்கும் அமைலாய்ட் என்ற புரதம் மிகவும் குறைந்து போயிருந்தது. நுகர்வு திறன் பாதிக்கப்பட்டதால் மூளையின் பாகங்களும் பாதிக்கப்பட்கின்றன.
இந்த ஆய்வில் தெரிய வந்தது என்ன வென்றால், அல்சீமர் நோய் தாக்கப்பட்டவர்களுக்கு வாசனை நுகர்தல் மற்றும் அமைலாய்டு சுரப்பு இரண்டுமே மிகவும் குறைந்திருக்கிறது. ஆகவே முன்கூட்டியே வாசனை நுகர்தல் குறைவாக இருக்கும்போதே இந்த நோயை குணப்படுத்துவது எளிது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications















