Just In
- 1 min ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 33 min ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 2 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 3 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Movies வேலுவுக்கு தண்ணி காட்டிய சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
காட்டுத்தீ போல இளைஞர்களை பாதித்து வரும் மாரடைப்பு!
இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் நான்கு நபர்கள் மாரடைப்பின் காரணமாக உயிரிழக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 30-50 வயதுடையவர்கள். இந்தியாவில் இன்றைய நிலையின் படி, மாரடைப்பு ஏற்படுபவர்களில் 25% பேர் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒரு நாளுக்கு 30 வயதிற்குள் இருக்கின்ற 900 மக்கள் மாரடைப்பின் காரணமாக உயிரிழக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளினுள் இளைஞர்களை பாதிக்கும் நோய்களில் முன்னிலை பெற்றுள்ளது மாரடைப்பு. இதில் அபாயமான விஷயம் என்னவெனில், பெரும்பாலானோர் அவர்களுக்கு இதய கோளாறு ஏற்படுவது தெரியாமலேயே இறந்துள்ளனர் மற்றும் முதல் மாரடைப்பு ஏற்பட்ட போதே உயிரிழந்துள்ளனர்.
இதயம் வலுவடைய உதவும் பழங்கள்!!!
மிகவும் அமைதியாக காட்டுத்தீ போல இளைஞர்களை பாதித்து வருகிறது மாரடைப்பு நோய். இவர்களுக்கு ஏற்படும் இதய கோளாறுகள், மாரடைப்பு பற்றிய அறிகுறிகள் பற்றி இவர்களுக்கு தெரிவதில்லை. மிகவும் சாதரணமாக நாம் நினைக்கும் சில விஷயங்களான, நெஞ்செரிச்சல், வயிற்று வலி, மார்பு மற்றும் தோள்பட்டை வலிகள் கூட இதற்கான காரணிகளாய் இருக்கின்றது. எனவே, இளைஞர்கள் இதைப் பற்றி கவனாமாகவும், எதையும் சின்ன சின்னதென தவிர்த்துவிடாது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது முக்கியம். சரி இனி இளைஞர்கள் மத்தியில் பரவி வரும் இதய கோளாறுகளுக்கான அறிகுறிகள் பற்றி அறிந்துக் கொள்ளலாம்...
ஆளி விதை சாப்பிடுங்க... நீரிழிவு மற்றும் இதய நோயை கட்டுப்படுத்துங்க...