Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
வேகமாக முடி வளரச் செய்யும் 5 பொருட்கள் எவை தெரியுமா?
கூந்தல் வேகமாக வளர இங்கே சில முக்கிய பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முயற்சித்துப் பாருங்கள்.
ஷாம்பு, நீர், பொடுகு, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவைகள்தான் கூந்தல் வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள். உங்கள் கூந்தல் வளர்ச்சியை போதிய முறையில் தூண்டவில்லையென்றால் கூந்தல் வளர்ச்சி முழுவதுமே நின்று போக வாய்ப்பிருக்கிறது.

உங்கள் கூந்தல் செல்களை தூண்டப்படும்போது ரத்த ஓட்டம் அங்கே அதிகரித்து புதிய முடிகள் முளைக்கத் துவங்கும். அவ்வகையில் இயற்கையான பொருட்கள் எவை துரிதமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றன என பார்க்கலாம்.

வெங்காயச் சாறு :
வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து அதனுடல் சிறிது தேன் கலந்து தலையில் த்டவுங்கள். 15 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும். ஒரே வாரத்தில் முடி உதிர்தல் குறைவதை காண்பீர்கள்.

தேங்காய் பால் :
தேங்காய் பால் ஒரு கப் எடுத்து அதில் எலுமிச்சை சாறு அரை மூடி கலந்து தலையில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசுங்கள்.

முட்டை மாஸ்க் :
முட்டையை நன்றாக முழுவதும் நுரைக்கும்படி அடித்து அதில் ஆலில் எண்ணெய் மற்றும் தேன் கலந்து க்ரீம் போல் வரும்படி கலக்குங்கள். இந்த கலவையை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து தலையை அலசவும். கூந்தல் அடர்த்தியாக வருவது உறுதி

வெந்தயம் மற்றும் சீரகம் :
வெந்தயத்தையும் சீரகத்தையும் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தயிர் கலந்து தலையில் தேய்க்கவும். வாரம் இருமுறை செய்தால் கூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை :
நெல்லிக்காய் சாறு அரை கப் எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து மிதமான தீயில் காய்ச்சுங்கள். பிறகு அதில் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் கலந்து தலையில் தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











