Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
மிருதுவான கூந்தல் கிடைக்க உங்களுக்கான ஒரு அருமையான ரெசிபி!!
ஒரே இரவில் மிருதுவான கூந்தலை வீட்டிலேயே பெறுவதற்கான வழிகளை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
வீட்டுமுறையில் தயாரிக்கும் பொருட்களை எல்லோரும் விரும்புவர். அவை இயற்கையான தன்மையுடன் இருபதுமட்டுமின்றி கடைகளில் வாங்கும் பொருட்களை விட பாதுகாப்பானவை ஆகும். எனவே இங்கு உங்கள் கூந்தலுக்கான சிறந்த தீர்வுகளை காணலாம். உங்கள் கூந்தலை இதன் மூலம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ளலாம்.
அனைவருக்கும் கூந்தல் பராமரிப்பு மிக முக்கியமானதாகும். ஆனால் அனைவரும் சலூனுக்கு சென்று கூந்தலை அழகுபடுத்த அதிக நேரமோ அதிக பணமோ செலவழிக்க முடியாது. எனவே வீட்டுமுறை தீர்வுகளை நாம் நாடலாம்.
மிருதுவான கூந்தலுக்கான வீட்டுமுறை தீர்வுகளை இங்கு காணலாம்:

ஸ்டெப் 1 :
முடியின் நீளத்திற்கு தகுந்த அளவிலான தேங்காய் பால், சில தேக்கரண்டி ஆர்கன் எண்ணெய் மற்றும் இவற்றை கலக்க தேவையான பாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 2 :
தேங்காய் பாலையும் ஆர்கன் எண்ணையையும் நன்கு கலக்க வேண்டும்.தேங்காய் பால் கெட்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இல்லையேல் அது கெட்ட வாசனையை கொடுக்கும்.

ஸ்டெப் 3
அந்த கலவையை கூந்தலின் அனைத்து பகுதிகளிலும் பூச வேண்டும். அந்த கலவை கூந்தலின் நுனியில் நன்கு படுமாறு தேய்க்க வேண்டும்.

ஸ்டெப் 4 :
ஒரு மணிநேரம் கழித்து அதனை நீரில் கழுவிவிட வேண்டும்.சிறந்த தீர்வு வேண்டுமெனில் இரவு முழுவதும் அதனை அப்படியே விட்டு பின்னர் காலையில் கழுவ வேண்டும்.
இது உங்களுக்கு மிருதுவான கூந்தலை பளபளப்புடன் கொடுக்கும். இரவு முழுவதும் கூந்தல் கலையாமல் இருக்க அதற்காக பிரத்தியேகமாக உபயோகிக்கப்படும் தொப்பியை பயன்படுத்தலாம்.

ஸ்டெப் 5 :
ஷாம்பூ உபயோகித்து நன்கு கழுவ வேண்டும்.தேவைப்பட்டால் கண்டிசனர் பயன்படுத்தலாம். முடி நன்கு உலர்ந்த பிறகு நீங்கள் விரும்பும் மென்மையான கூந்தலை பெற முடியும்.



Click it and Unblock the Notifications