Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
மிருதுவான கூந்தல் கிடைக்க உங்களுக்கான ஒரு அருமையான ரெசிபி!!
ஒரே இரவில் மிருதுவான கூந்தலை வீட்டிலேயே பெறுவதற்கான வழிகளை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
வீட்டுமுறையில் தயாரிக்கும் பொருட்களை எல்லோரும் விரும்புவர். அவை இயற்கையான தன்மையுடன் இருபதுமட்டுமின்றி கடைகளில் வாங்கும் பொருட்களை விட பாதுகாப்பானவை ஆகும். எனவே இங்கு உங்கள் கூந்தலுக்கான சிறந்த தீர்வுகளை காணலாம். உங்கள் கூந்தலை இதன் மூலம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ளலாம்.
அனைவருக்கும் கூந்தல் பராமரிப்பு மிக முக்கியமானதாகும். ஆனால் அனைவரும் சலூனுக்கு சென்று கூந்தலை அழகுபடுத்த அதிக நேரமோ அதிக பணமோ செலவழிக்க முடியாது. எனவே வீட்டுமுறை தீர்வுகளை நாம் நாடலாம்.
மிருதுவான கூந்தலுக்கான வீட்டுமுறை தீர்வுகளை இங்கு காணலாம்:

ஸ்டெப் 1 :
முடியின் நீளத்திற்கு தகுந்த அளவிலான தேங்காய் பால், சில தேக்கரண்டி ஆர்கன் எண்ணெய் மற்றும் இவற்றை கலக்க தேவையான பாத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 2 :
தேங்காய் பாலையும் ஆர்கன் எண்ணையையும் நன்கு கலக்க வேண்டும்.தேங்காய் பால் கெட்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இல்லையேல் அது கெட்ட வாசனையை கொடுக்கும்.

ஸ்டெப் 3
அந்த கலவையை கூந்தலின் அனைத்து பகுதிகளிலும் பூச வேண்டும். அந்த கலவை கூந்தலின் நுனியில் நன்கு படுமாறு தேய்க்க வேண்டும்.

ஸ்டெப் 4 :
ஒரு மணிநேரம் கழித்து அதனை நீரில் கழுவிவிட வேண்டும்.சிறந்த தீர்வு வேண்டுமெனில் இரவு முழுவதும் அதனை அப்படியே விட்டு பின்னர் காலையில் கழுவ வேண்டும்.
இது உங்களுக்கு மிருதுவான கூந்தலை பளபளப்புடன் கொடுக்கும். இரவு முழுவதும் கூந்தல் கலையாமல் இருக்க அதற்காக பிரத்தியேகமாக உபயோகிக்கப்படும் தொப்பியை பயன்படுத்தலாம்.

ஸ்டெப் 5 :
ஷாம்பூ உபயோகித்து நன்கு கழுவ வேண்டும்.தேவைப்பட்டால் கண்டிசனர் பயன்படுத்தலாம். முடி நன்கு உலர்ந்த பிறகு நீங்கள் விரும்பும் மென்மையான கூந்தலை பெற முடியும்.



Click it and Unblock the Notifications











