Just In
- 2 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 3 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 4 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 5 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சொட்டையான இடத்தில் மீண்டும் முடி வளரச் செய்யனுமா? இதப் படிங்க!1
சொட்டையான இடத்தில் மீண்டும் முடி வளரச் செய்யும் ஆயுர்வேத குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.
சொட்டை
மரபியல்
சார்ந்ததாக
இருந்தாலும்
சிலருக்கு
உபயோகப்படுத்தும்
ஷாம்பு
மற்றும்
சரியான
வாழ்க்கைமுறையில்லாததால்
சொட்டை
விழ
ஆரம்பிக்கும்.
இதனை
தடுக்க
முடியும்.
ஆனால்
வந்த
பின்
என்ன
செய்வது
என
கவலைப்படுகிறீர்களா?
இந்த குறிப்புகள் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும். இயற்கையானது. ஆயுர்வேத சக்தியுடையதாகும்.
குறிப்பு -1
ஸ்கால்ப்பில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து 20 நிமிடம் கழித்து குளியுங்கள். சொட்டையான இடத்தில் முடி வளர்ச்சி வளர்ச்சி ஆரம்பிக்கும்.
குறிப்பு- 2
பூசணிக் கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவினால் சொட்டை தலையிலும் முடி வளர ஆரம்பிக்கும். அடர்த்தியான கூந்தல் பெறலாம்.
குறிப்பு-3
கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும், முடியும் வளரும். முடி உதிர்தல் கட்டுப்படும்.
குறிப்பு-4
முடி இல்லாமல் சொட்டையாக இருக்கும் இடத்தில் முடி வளர நேர்வளங்கொட்டையை (ஆடுர்வேத மருந்து கடையில் கிடைக்கும்) உடைத்து பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தடவாலாம்.
குறிப்பு-5
முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க பிஞ்சு ஊமத்தை காயை அரைத்து பூசினால் புது முடி முளைக்கும்.
குறிப்பு-6
சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.