Home  » Topic

மருத்துவ குணம்

காது வலியா? வீட்லேயே மருந்திருக்கு...
காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் ஒன்று. ஆனால் கைக்குழந்தைகளுக்கு காது வலி வந்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த கா...

ரத்த விருத்தி தரும் இனிப்பான இலுப்பை பூக்கள்
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூக்கள் என்பார்கள். இலுப்பை பூக்கள் அந்த அளவிற்கு இனிப்புத்தன்மை கொண்டவை. இலுப்பைப்பூ பச்சையாகச் சாப்பிட ருசியாக இரு...
ஜில்லுன்னு 'சன் பாத்' எடுங்க, 'ஸ்கின் பிராப்ளம்' ஓடிடும்!
ஆதி மனிதன் முதல் இன்றைய அறிவியல் மனிதன் வரை காலம் காலமாய் வியந்து வணங்கும் இயற்கை தெய்வம் சூரியன். உலகைக் காக்க ஒளி தருவதோடு, நோய் தீர்க்கும் அருமரு...
விஷக்கடிகளுக்கு மருந்தாகும் பூவரசம் பூக்கள்
இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரசம்பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை...
குளிர் ஜுரம் போக்கும் தும்பைப்பூ சாறு
காணும் இடம் எங்கும் சாலையோரங்களில் மலர்ந்திருக்கும் வெண்ணிற தும்பை மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. தீராத தலைவலி மற்றும் ஜலதோஷம் போ...
முகத்திற்கு பொலிவு தரும் பாற்சொறிக்கீரை
பசுமையான கீரைகளில் உயிர்சத்துக்கள், தாதுஉப்புகள், கால்சியம், இரும்புச்சத்துக்கள் அடங்கியுள்ளன. மாமிச உணவுகளை உண்ணும் போது கிடைக்கும் சக்தி கீரை உ...
உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த வெண் தாமரை கஷாயம்
தாமரை மலர்களை இறைவனுக்குரிய ஆசனமாக புராணங்கள் சித்தரிக்கின்றன. கல்வியின் நாயகி சரஸ்வதி வெண்தாமரை மலரிலும், செல்வத்தின் நாயகி செந்தாமரை மலரிலும் ...
ரத்தம் உற்பத்தி செய்யும் கொடிபசலை, சிறுபசலை கீரைகள்
எண்ணற்ற சத்துக்களும் சுவையும் நிறைந்த கொடி பசலை தரையோடு கொத்து கொத்தாக சிறு செடி போல வளரும் இதுவும் பசலை வகையைச் சேர்ந்த்துதான். இலங்கையில் அதிகம்...
வயிறு கோளாறுகளை தீர்க்கும் மெருகன் கிழங்கு சூரணம்
இன்றைய உணவுப்பழக்கத்தினால் எண்ணற்றோர் இதயநோய், நீரிழிவு, புற்றுநோய் போன்ற வற்றினாலும், வயிறு தொடர்புடைய நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இந்த ந...
மேக நோய்களை குணமாக்கும் சீந்திற்கிழங்குகள்
மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கில் மகத்துவம் தரும் மருத்துவ குணம் உண்டு. சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சீந்திற்கிழங...
அழகு சருமம் பெற ஆவாரம் பூ குளியலுக்கு மாறுங்கள்
தரிசு நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்ந்து பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் ஆவாரையின் அழகில் மயங்காத கவிஞர்களே இல்லை. மிக்க்கொடிய வற...
ரத்த வாந்தியை கட்டுப்படுத்தும் அருமருந்து - துத்திப்பூ!
பட்டாம்பூச்சிகள் பறந்து அமரும் துத்திப்பூக்கள் காணும் இடமெங்கும் கண்ணுக்கு இதமாய் மலர்ந்து சிரிக்கும். குப்பை மேடுகள், சாலையோரங்கள் என பல இடங்கள...
பித்தம், வாதம், கபம் நீக்கும் வேப்பம் பூக்கள்-காது வலிக்கும் அரு மருந்து!
கண்ணுக்கு எதிரே கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கும் மூலிகை வேம்பு. காற்று மண்டலத்தை சுத்தம் செய்து நம் நோய்களைத் தீர்க்கும் கற்பக மரம். வேப்பமரத்த...
பாப்கார்ன் கொறித்தால் இதயம் இதமாகும்-நிபுணர்கள்
வயதானாலும் இளமையாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களா நீங்கள்?. அப்படியெனில் எதையுமே நேர்மறையாக எண்ணுங்கள் என்கின்றனர் வல்லுநர்க...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Desktop Bottom Promotion