Just In
- 1 hr ago ப்ராக்கோலியை எப்படி செய்றதுன்னு தெரியலையா? அப்ப இப்படி ஒருமுறை பொரியல் செய்யுங்க..
- 3 hrs ago இந்தியாவின் மிகவும் ரகசியமான மற்றும் தனித்துவமான கிராமங்கள்... இந்த கிராமங்கள் ஏன் இப்படி இருக்கு?
- 5 hrs ago இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கப் போகுது...
- 7 hrs ago தினமும் இட்லி தோசைக்கு பதிலா 1 கப் கம்பு மாவு இருந்தா 10 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க..
Don't Miss
- Sports உன்னை ரொம்ப நம்பினோம்.. தவறை சுட்டிக்காட்டி பாடம் எடுத்த தோனி.. ரூ.14 கோடி வீரருக்கு கடைசி வாய்ப்பு
- Movies மில்லில் நடந்த தரமான சம்பவம்.. அதிர்ந்து போன ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- News நீலகிரி: சமவெளி கோடையை மிஞ்சும் தேர்தல் அனல்.. திமுக- அதிமுக- பாஜக உக்கிர மோதல்!
- Automobiles இந்த காரை வாங்க ஏகப்பட்ட பேர் லைன் நின்னாங்க! ஆனா இன்னிக்கு 100 பேர் கூட இதை வாங்கல, ஏன் தெரியுமா?
- Finance இது ரொம்ப ஈஸி.. கிரெடிட் கார்டு மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பது எப்படி? இதை படிங்க
- Technology உங்கள் EPF பேலன்ஸ் எவ்வளவு இருக்கு? ஆன்லைன், ஆப்லைனில் தெரிந்துகொள்ள எளிய வழிமுறைகள்..
- Travel திருப்பதி போறீங்களா – அப்போ IRCTCயின் இந்த பேக்கேஜை புக் பண்ணுங்க – ஒரே டூரில் 5 கோயில்கள்!
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
நான் ஒரு 26 வயது விதவை. என் வலி யாருக்கும் புரிவதில்லை - My Story #211
நான் ஒரு 26 வயது விதவை. என் வலி யாருக்கும் புரிவதில்லை - My Story #211
சிறு வயதில் இருந்தே நான் விரும்பியது எல்லாம் எனக்கு கிடைத்தது. ஒரு வருடத்திற்கு முன்பு வரை, யாரேனும் என்னிடம் "உன் வாழ்வில் நடந்த கஷ்டத்தை பற்றி கூறு?" என கேள்விக் கேட்டிருந்தால் என்னிடம் பதில் ஏதும் இருந்திருக்காது. காரணம், நான் என் வாழ்வில் கஷ்டம் என பெரிதாக எதையும் அனுபவித்து கிடையாது.
பெரிய கஷ்டம் என்றால், எனக்கு ஸ்மார்ட் போன் வேண்டும் என்று அப்பாவிடம் அடம்பிடித்த அந்த இரண்டு நாட்களை கூறலாம். மற்றபடி நான் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட மகள்.
அம்மா கூறுவாள், "இப்போ உனக்கு வாழ்க்கைன்னா என்னன்னு தெரியாது, கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்கு போ... அப்பதான் தெரியும்டி உனக்குன்னு... " அப்படி அம்மா கூறும்போதெல்லாம் அப்பா சண்டைக்கு வருவார், "பெத்த மகளுக்கே சாபம் கொடுக்கிறியா" என்று. ஒருவகையில் அம்மா சொன்னது உண்மையும் கூட.
ஆனால், அப்படி கூறியதற்கு அம்மா இப்போது வருந்துகிறார். தவறு அவர் மீதில்லை. என் தலைவிதி... வேறொன்றும் சொல்வதற்கு இல்லை.