Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
கணவன்-மனைவிக்குள் தினமும் சண்டை வருகிறாதா? அப்போ ஜோதிடம் கூறும் இந்த பரிகாரங்களை செய்யுங்கள்..!
பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதங்கள், சண்டைகள் இருந்தால் அந்த வீட்டில், மகாலட்சுமி கண்டிப்பாக இருக்க மாட்டாள்.. அதிலும் குறிப்பாக கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால், குடும்பத்தில் எப்போதுமே எதிர்மறை ஆற்றல்தான் அதிகமாக இருக்கும்..
அதனால் கணவன்-மனைவி இடையே மனக்கசப்பு ஏற்படும்.. அதற்கு முக்கியக் காரணம் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எழும் கருத்து வேறுபாடுகளைப் போல, குடும்பச் சண்டைகளுக்கு நிச்சயமாக சில காரணங்கள் இருக்கும். கருத்து வேறுபாடு காரணமாக, சில சமயங்களில் திருமண வாழ்க்கையில் பதற்றம் அதிகமாகி அது விவாகரத்து வரைக்கூட செல்லும்.. ஆனால் அவற்றை தடுக்க, சண்டைகளைச்சரி செய்ய ஜோதிடம் சில பரிகாரங்களை நமக்கு கூறியுள்ளது.. அவற்றை ஃபாலோ பண்ணினாலே போதுமானது..

ஜோதிட சாஸ்திரத்தில் குடும்ப பிரச்சனைகளை தீர்க்க சில பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளது. இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலவும்.. இதனால் லட்சுமி தேவியின் ஆசியும் அருளும் உங்க குடும்பத்திற்கு நிலைத்திருக்கும்.இப்படி ஏற்படும் இந்த குடும்ப தகராறுகளை தீர்க்க ஜோதிட பரிகாரங்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க...
1. சனியுடன் தொடர்புடைய கருத்து வேறுபாடுகள் இருந்தால், நீங்கள் சனி பகவானை சமாதானம் செய்ய வேணும்.. தினமும் சனி யந்திரத்தில் ஜபிக்கலாம் மற்றும் சனி பொருட்களை தானம் செய்யலாம். இது தவிர, ஏழு முகி ருத்ராட்சத்தையும் அணியலாம். இந்த பரிகாரத்தை சனிக்கிழமை மாலையில் செய்வது நல்லது.
2. வீட்டில் ஏற்படும் சண்டை ராகுவுடன் தொடர்புடையதாக இருக்கிறது.. அதனால் ராகு யந்திரத்தில் ராகுவின் மந்திரத்தை உச்சரித்து, 8 முகி ருத்ராட்சத்தை அணியவும். இது ஒருவரை எல்லாவிதமான சச்சரவுகள் மற்றும் தடைகளில் இருந்து விடுவிக்கிறது.. இதனால் ராகுவின் தீய விளைவுகளை நீக்குகிறது. இதற்கு ராகு தானமும் செய்யலாம்.
3. மேலும் கேது கிரகம் கிரக தோஷங்களுக்கு காரணமாக இருந்தால் கணவன் மனைவி இடையே சண்டைகள் தொடர்ந்து வந்துக் கொண்டேதான் இருக்கும்.. அதனால் சில பொருட்களை தானம் செய்யலாம்.. கேதுக்குரிய மந்திரத்தை உச்சரிக்கவும், கேது யந்திரத்தை வணங்கவும், கணேஷ் மந்திரத்தை சொல்லி வர பிரச்சனைகள் தீரும்.. அத்துடன் 9 முகி ருத்ராட்சத்தையும் அணியலாம்.
4. மாமியார் மற்றும் மருமகள் இடையே கருத்து வேறுபாடுகளை நீக்க பரிகாரம் உள்ளது.. குடும்பத்தில் மாமியார் மற்றும் மருமகள் இடையே எப்போதும் சண்டை இருந்தால், அதன் காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. 21 நாட்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வர பிரச்சனைகள் நீங்கும்.
மந்திரம்: ஓம் சாந்தி
5. கணவன்-மனைவி இடையே இணக்கம் ஏற்பட, சிவனையும் அன்னை பார்வதியையும் நம்பிக்கையுடன் வழிபட்டு வர வேண்டும்.. அதிலும் பின்வரும் மந்திரத்தை திங்கட்கிழமைகளில் சொல்லிவர நல்ல பலன் கிடைக்கும்..
மந்திரம்: ஓம் க்லீம் த்ரியம்பகா



Click it and Unblock the Notifications