For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னைக் காப்பாற்றிக் கொள்வதா? அல்லது மகளை பாதுகாப்பதா? My Story #164

கணவன் இறந்த பிறகு இந்த சமூகம் ஒரு பெண்ணை எப்படி நடத்துகிறது என்பதை உணர்த்துகிற கதை

|

திருமணமாகிவிட்டது என்றாலே நம்முடைய ஆசாபாசங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட வேண்டும் என்று யார் எப்போது சொன்னார்களோ தெரியவில்லை . அதுவும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டவர்களின் கதியைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

எங்களுக்கு காதல் திருமணம் எல்லாம் இல்லை, ஆனால் அம்மாவுக்கு அப்பாவுக்கும் மாமாவின் ஒரே மகனை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விருப்பம். அதனால் அவர்களுக்கு இருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் எனக்கு கிடைக்கும் நிம்மதியாய் வாழலாம் என்று வர்புறுத்தினார்கள். ஆனால் நான் இறுதி வரை சம்மதிக்கவேயில்லை கடைசியில் வெளியிலிருந்து வேறு வரன் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.

மாமா வீட்டினர் ஆரம்பத்தில் மனஸ்தாபத்துடன் இருந்தாலும் பின்னர் சகமாகிவிட்டனர். நாங்கள் திருமணம் முடித்து திருவனந்தபுரத்தில் செட்டில் ஆகிவிட்டோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Woman Life After Her Husband Death

Woman Life After Her Husband Death
Story first published: Saturday, February 3, 2018, 13:31 [IST]
Desktop Bottom Promotion