Just In
- 7 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 8 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 11 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 12 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
என்னைக் காப்பாற்றிக் கொள்வதா? அல்லது மகளை பாதுகாப்பதா? My Story #164
கணவன் இறந்த பிறகு இந்த சமூகம் ஒரு பெண்ணை எப்படி நடத்துகிறது என்பதை உணர்த்துகிற கதை
திருமணமாகிவிட்டது என்றாலே நம்முடைய ஆசாபாசங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட வேண்டும் என்று யார் எப்போது சொன்னார்களோ தெரியவில்லை . அதுவும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டவர்களின் கதியைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
எங்களுக்கு காதல் திருமணம் எல்லாம் இல்லை, ஆனால் அம்மாவுக்கு அப்பாவுக்கும் மாமாவின் ஒரே மகனை நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விருப்பம். அதனால் அவர்களுக்கு இருக்கும் கோடிக்கணக்கான சொத்துக்கள் எனக்கு கிடைக்கும் நிம்மதியாய் வாழலாம் என்று வர்புறுத்தினார்கள். ஆனால் நான் இறுதி வரை சம்மதிக்கவேயில்லை கடைசியில் வெளியிலிருந்து வேறு வரன் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.
மாமா வீட்டினர் ஆரம்பத்தில் மனஸ்தாபத்துடன் இருந்தாலும் பின்னர் சகமாகிவிட்டனர். நாங்கள் திருமணம் முடித்து திருவனந்தபுரத்தில் செட்டில் ஆகிவிட்டோம்.