Just In
- 28 min ago
கடுமையான கரோனரி நோய்க்குறி என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
- 44 min ago
இந்த பழங்களை ஒன்றாக சாப்பிடுவது விஷத்திற்கு சமமாம்... இது உங்க உயிருக்கே ஆபத்தாகும்... ஜாக்கிரதை!
- 7 hrs ago
இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணம் சம்பந்தமாக ஏதேனும் தகராறு ஏற்படலாம்...
- 14 hrs ago
ஆண்களை விட பெண்கள் எப்படி வித்தியாசமாக கள்ள உறவில் ஏமாற்றுகிறார்கள்? ஏன் ஏமாற்றுகிறார்கள் தெரியுமா?
Don't Miss
- News
அக்னிபாத்துக்கு காங்கிரஸிலிருந்து ஆதரவுக்குரல்.. புகழ்ந்து தள்ளிய எம்.பி. மணிஷ் திவாரி
- Finance
ரிலையன்ஸ் ரீடைல் சேர்மன் பதிவியை கைப்ற்றினார் ஈஷா அம்பானி.. விரைவில் அறிவிப்பு..!
- Sports
"பொறுமைக்கும் எல்லை உண்டு..." இந்திய வீரர்கள் மீது பிசிசிஐ ஆத்திரம்.. அப்படி என்ன செய்தனர்?
- Technology
ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் இவ்வளவு நாள் வேலிடிட்டி கிடைக்குதா? Bsnl, Airtel இன் சூப்பர் பிளான்கள்.!
- Automobiles
போட்டி அதிகமாயிடுச்சு... 450எக்ஸ் இ-ஸ்கூட்டரின் ரேஞ்சை அதிகப்படுத்தும் ஏத்தர்!!
- Movies
சூர்யா, காஜோலுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
- Travel
இந்தியாவின் மார்பில் சிட்டிக்குள் ஒரு சுற்றுலா – கிஷன்கரில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
சத்தான வாழைப்பூ வடை
தேவையானப்பொருட்கள்:
வாழைப்பூ
-
1
கடலைப்பருப்பு
-
1
கப்
காய்ந்தமிளகாய்
-
2
பெருங்காயத்தூள்
-
ஒரு
சிட்டிகை
சோம்பு
-
1
டீஸ்பூன்
இஞ்சி
-
ஒரு
சிறு
துண்டு
வெங்காயம்
-
1
பச்சை
மிளகாய்
-
2
கறிவேப்பிலை
-
சிறிது
உப்பு
-
தேவைக்கேற்றவாறு
எண்ணை
–
பொரிப்பதற்கு
ஏற்ப
எடுத்துக்கொள்ளவும்.
வடை செய்முறை:
கடலைப்பருப்பை, தனியாக எடுத்து மூன்று மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாழைப்பூவை, நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும். பின்னர் அந்த பூவை தண்ணீரிலிருந்து எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு, வேறு சுத்தமான தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரிரு நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட்டு கீழே இறக்கி, நீரை ஒட்ட வடித்து விட்டு ஆற விடவும். பின்னர் நன்றாக பிழிந்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஊறவைத்துள்ள பருப்பை, நன்றாக அலசி, நீரை வடித்துவிட்டு, அத்துடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, சோம்பு, பெருங்காயம், உப்பு சேர்த்து கர கரப்பாக அரைத்துக் கொள்ளவும். பருப்பை வழித்தெடுக்கும் முன்னர், வேகவைத்த வாழைப்பூவைப் போட்டு ஓரிரு சுற்றுகள் சுற்றி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.
எண்ணையைக்
காயவைத்து,
மாவை
வடையாகத்
தட்டிப்
போட்டு,
பொன்னிறமாகும்
வரை
வேகவிட்டு
எடுக்கவும்.
சூடான
சத்தான
வாழைப்பூ
வடை
தயார்.
மாலை
நேரத்தில்
தேங்காய்
சட்னியோடு
சாப்பிட
சுவையாக
இருக்கும்.