Just In
- 11 min ago இந்த 4 ராசிக்காரங்களுக்கு காதலில் கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் இல்லையாம்... இவங்க காதல் வாழ்க்கை நரகம்தானாம்...!
- 2 hrs ago குரு புதன் சேர்க்கை: இன்று முதல் அடுத்த 15 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
- 4 hrs ago 10 நிமிடத்தில் கடப்பா கார சட்னியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 6 hrs ago Today Rasi Palan 26 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு முடிவையும் மிகவும் கவனமாக எடுப்பது நல்லது..
Don't Miss
- Movies பல பேர் கூட போயிருப்பானு சொல்லுவாங்க.. பணம், புகழுக்காக அத செய்ய மாட்டேன்.. சீரியல் நடிகை பேட்டி!
- News ரூ.127 கோடி! பெரம்பலூர் மக்களுக்கு சொந்த பணத்தை செலவு செய்த பாரிவேந்தர் எம்.பி.! சுவாரசிய தகவல்
- Technology 5 நாள் பொறுங்க.. 4 புது போன் இந்தியாவுக்கு வருது.. ஏப்ரல் 2024.. மொத்தம் மார்க்கெட்டுக்கும் நல்ல மாசம்!
- Travel பெரிய நியூஸ் – இந்திய ரயில்வேயில் 75% வரை தள்ளுபடி கட்டணத்தில் டிக்கெட் புக் பண்ணலாம் தெரியுமா?
- Finance மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஐஐடி மெட்ராஸ் பட்டதாரிக்கு உயர் பதவி.. இனி ஆட்டம் வேற ரகம்..!!
- Sports CSK : எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. புதிய அஸ்திரத்தை எடுத்த சிஎஸ்கே.. கலக்கத்தில் எதிரணிகள்
- Automobiles இப்படி ஒரு அப்பா கிடைப்பது வரம்! மகன் ஆசையை நிறைவேற்ற ரூ92 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை பரிசளித்த தந்தை
- Education தொலைதூர, ஆன்-லைன் வழி படிப்புகளில் மாணவர்கள் சேரலாமா....யுஜிசி அறிவுறுத்தல்
அம்னோடிக் திரவம் குறைவாக இருந்தால் கருவில் இருக்கும் குழந்தை பாதுகாப்பாக இருக்குமா?
குழந்தை உயிர் வாழ்விற்கும் வளர்ப்பிற்கும் அம்னோடிக் திரவம் மிகவும் முக்கியமானது. இது குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்கிறது மற்றும் கருப்பையின் உள்ளே மிதக்க உதவுகிறது.
ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்திற்கு ஏற்ற வகையில் அவளின் உடலிலும் மாற்றங்கள் உண்டாகிறது. அதன் படி பெண்ணின் கருப்பையில் வளரும் குழந்தை வெளிப்புற சூழலில் இருந்து பாதுகாப்பாக இருக்க அம்னோடிக் திரவத்தில் குழந்தையானது மிதக்கிறது. அமினோடிக் சாக் ஆனது அம்னோடிக் திரவம் உண்டாக உதவுகிறது. இந்த திரவமானது கருத்தரித்த 12 நாட்களுக்குப் பிறகு தாயிடமிருந்து எடுக்கப்படும் நீர் மற்றும் கர்ப்பத்தின் 20 வாரங்களுக்குப் பிறகு உற்பத்தி செய்யப்படும் குழந்தையின் சிறுநீர் ஆகியவை அடங்கும்.
இருப்பினும் குழந்தை உயிர் வாழ்விற்கும் வளர்ப்பிற்கும் அம்னோடிக் திரவம் மிகவும் முக்கியமானது. இது குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்கிறது மற்றும் கருப்பையின் உள்ளே மிதக்க உதவுகிறது. இந்த திரவத்தில் தான் குழந்தை நீந்தவும், சுவாசிக்கவும் கற்றுக் கொள்கிறது. அதனால் குழந்தைகள் வயிற்றில் இருக்கும் போது தெரியாமல் அமினோடிக் திரவத்தை ஓரளவு குடித்து விடுகின்றன. சில நேரங்களில் இந்த அம்னோடிக் திரவத்தின் அளவு ஒலிகோஹைட்ராம்னியோஸ் எனப்படும் நிலைக்கு வழிவகுக்கும்.
சில பெண்கள் கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் இந்த ஒலிகோஹைட்ராம்னியோஸ் நிலையால் பாதிக்கப்படலாம். குழந்தை அமினோடிக் திரவத்தை குடித்து விட்டால் சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒலிகோஹைட்ராம்னியோஸை எதனால் ஏற்படுத்துகிறது என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஆனால் அதனுடன் தொடர்புடைய சில காரணங்களும் உள்ளன என்று மகப்பேறியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.