Just In
- 29 min ago 40 கோடிக்கு ஏலம் விடப்பட்ட தென்னிந்திய வம்சாவளியை சேர்ந்த பசு... இந்த பசுவிடம் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
- 2 hrs ago உலகத்தின் தலையெழுத்தையே மாற்றிய காகிதத்தை முதலில் கண்டுபிடித்த நாடு எது தெரியுமா? சத்தியமா இந்தியா இல்ல...!
- 3 hrs ago செஃப் வெங்கடேஷ் பட்டின் ஸ்பெஷல் ரெசிபியான காலிஃப்ளவர் மல்லி ப்ரையை எப்படி செய்யணும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 3 வைட்டமின்கள் உங்க உடலில் குறைவாக இருந்தா உங்களுக்கு உயிருக்கு ஆபத்தான புற்றுநோய் வர வாய்ப்பிருக்காம்...
Don't Miss
- News வீக் எண்ட்! கிளாம்பாக்கத்தில் கஷ்டப்பட வேண்டாம்..பயணிகளுக்கு குட் நியூஸ் கொடுத்த போக்குவரத்து துறை
- Movies அடக்கடவுளே.. 10 லட்சம் இருந்தா காப்பாத்திடலாம்னு சொன்னாங்களே.. கடைசியில் சேஷுவுக்கு யாருமே உதவலையா?
- Finance இனி இந்தியாவின் வளர்ச்சி இவர்கள் கையில் தான்.. சொத்து மதிப்பை மட்டும் பாருங்க..!!
- Sports Cricket Titbits - முதல் பந்தில் இருந்து கடைசி வரை அவுட் ஆகாத முதல் பேட்ஸ்மேன் இவர்தான்
- Technology அதிரடி காட்டிய நோக்கியா.. கம்மி பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 128GB மெமரி.. எந்த மாடல்?
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
- Automobiles இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!
- Education முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற முடியுமா...
கொரோனா வைரஸ் அபாயம்: கர்ப்பிணி பெண்கள் கொரோனா குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை!
கொடூரமான கொரோனா வைரஸ் தாக்குதலில் உலகம் தவிக்கும் போது, இது பற்றி கர்ப்பிணி பெண்களுக்கு எழக்கூடிய பயமும் சந்தேகங்களும் இயற்கை தான். இந்த வைரஸ் கர்ப்பிணிகளை தாக்கினால், குழந்தையையும் அது தாக்கக்கூடுமா?
உலகை கதி கலங்க வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது 70 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவின் வுஹான் என்னும் இடத்தில் உருவான இந்த வைரஸானது தற்போது வரை 4000-த்திற்கும் அதிகமான உயிர்களை வாங்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டியுள்ளது. சீனாவில் மட்டும் இந்த வைரஸ் தாக்கத்தால் சுமார் 3000-த்திற்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். அதை தொடர்ந்து ஈரானில் பாதிக்கப்பட்ட 7000 பேரில் 237 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை, 47 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்கொல்லி வைரஸூக்கான மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், உலக மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும், வைரஸ் தாக்கத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகளை தொடர்ந்து தேடியும், பின்பற்றியும் வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்தி இணையதளங்களில் ஏராளமான தவறான தகவல்கள் தொடர்ந்து வலம் வந்த வண்ணம் உள்ளன. பூண்டு கொண்டு கொரோனா வைரஸை குணப்படுத்துவது, அந்த மருந்து சாப்பிட்டால் போதும், இந்த மருந்து சாப்பிட்டால் போதும் என்று கணக்கற்ற தவறான செய்திகளை யாரும் நம்படக்கூடாது. இது போன்ற விஷயங்களால், தன்னை பற்றியும், தன் குடும்பத்தால் பற்றியும் மக்களுக்கு இருக்கும் கவலை அதிகரித்து விட்டது என்றே சொல்லலாம்.