Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
குழந்தை வெளியே வரும்போது பிறப்புறுப்பில் என்ன நடக்கும் தெரியுமா?...
கர்ப்பமாக இருப்பவர்கள் கர்ப்ப காலத்தை நெருங்க நெருங்க எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அதேசமயம் பிரசவத்தின் போதும்அதன் பின்னும் பிறப்புறுப்பில் என்ன நடக்கிறது என்பதையு
சுகப்பிரசவம் ஆரோக்கியமான குழந்தை பெறுவதற்கு மட்டுமல்ல, தாய் குறைந்தபட்ச சிக்கல்களுடன் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பவும் வழி செய்கிறது. இந்த குறைந்தபட்ச சிக்கல்களில் மிக முக்கியமான ஓன்று யோனி கிழிதல்.

கருப்பை வாய் மற்றும் யோனி மிகவும் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை மற்றும் விரிவடையும் தன்மை உடையவை. ஆனால் விரிவடைவதன் விளைவாக தாய்க்கு அல்லது யோனி கிழிதல் ஏற்படும்.

பெண்ணுறுப்பு கிழிதல்
குழந்தையின் தலை தோராயமாக ஒரு முலாம்பழம் அளவில் இருக்கும். யோனி வழியாக குழந்தை வெளிவரும் பொழுது யோனி விரிவடையும். யோனி எவ்வளவு விரிவடைந்தாலும் சுகப்பிரசவத்தை பொழுது யோனி கிழிவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். பெண்ணுறுப்பு கிழிதலை பல்வேறு வகையாக பிரிக்கலாம். அவற்றைப் பற்றி இங்கு காணலாம்.

முதல் கட்ட காயம்
சுகப் பிரசவத்தின் பொழுது பெண்ணுறுப்பு விரிவடையும். அஅதையும்தாண்டி, பெண்ணுறுப்பு கிழிதல் ஏற்படுகிறது. டாக்டர்கள் அதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறார்கள். இருப்பினும் பெண்ணுறுப்பின் வெளிப்புற தோல் காயம் அடைவதை தடுப்பது இன்றியமையாதது. மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்.

இரண்டாம் கட்ட பாதிப்பு
ஒரு பெண் தன்னுடைய முதல் குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் இத்தகைய பிறப்புறுப்பு வெட்டு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் . இதுபோன்ற ஆரம்ப நிலைப் பிரச்னையை சிறு தையல்கள் போடுவதன் மூலமாகவே சரிசெய்துவிட முடியும்.

மூன்றாம் கட்ட பாதிப்பு
இத்தகைய பாதிப்பின் பொழுது ஆசனவாய் தசைகள் கிழிந்துவிடும் . இந்த வகை கிழிதலை சரி செய்வதில் மிகுந்த கவனம் தேவை. உள்புற தசைகளுக்கு தையல்கள் இட்டு காயம் குணமடையும் வரை மருத்துவரின் ஆலோசனை பெற்று அதன்படி நடந்து கொள்வது மிகவும் முக்கியம் .

நான்காம் கட்ட பாதிப்பு
இத்தகைய பாதிப்பது ஏற்படுவது மிகவும் அரியது. குழந்தையின் தலை வெளிவருவதற்கு மிகவும் கடினமாக இருக்கும் சூழலில் ஃபோர்செப்ஸ் அல்லது வெற்றிடக் கருவி பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு பயன்படுத்தும் பொழுது மலக்குடல் வரை பாதிப்பை ஏற்படுத்தும். இது கிட்டதட்ட அறுவை சிகிச்சை செய்து தையல் இடுவதற்கு ஈடானது. வலியும் அதே அளவுக்கு இருக்கும். சிறந்த சுகாதாரம் மற்றும் நல்ல ஓய்வும் இத்தகைய பெண்ணுறுப்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் இருந்து வெளிவர துணை புரியும்.



Click it and Unblock the Notifications











