Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
சனி, சூரியன் மற்றும் குரு தங்கள் சொந்த ராசியில் இருப்பதால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்கள்!
சனி, சூரியன் மற்றும் குரு ஆகிய மூன்று கிரகங்களும் தங்கள் சொந்த ராசியில் இருப்பதால், அது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு கிரகமும் அவ்வப்போது தங்கள் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அது மனித வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் ஒரு கிரகம் தனது சொந்த ராசியில் இருந்தால், அது மிகவும் நல்ல பலனை வழங்கும். இந்நிலையில் தற்போது மூன்று முக்கிய கிரகங்கள் தனது சொந்த ராசியில் பயணித்து வருகின்றன. அதாவது சூரியன் சிம்ம ராசியிலும், சனி மகர ராசியிலும், குரு மீன ராசியிலும் இருக்கின்றன.

ஜோதிடத்தில் சூரியன் ஆற்றல், நிர்வாகம், தந்தை, தலைவன் மற்றும் ஆன்மாவின் கிரகமாக கருதப்படுகிறது. சனி கர்மாவின் கிரகமாகும். வியாழன்/குரு, அனைத்து கிரகங்களிலும் மிகவும் மங்களகரமானது. திருமணம் மற்றும் செல்வத்தின் கிரகமாக கருதப்படுகிறது. இந்த மூன்று கிரகங்களும் சொந்த ராசியில் இருப்பதால், அது சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசிக்கு சென்றார். இந்நிலையில் ஏற்கனவே சனி மற்றும் குரு சொந்த ராசியில் பயணித்து வருகின்றனர். ஆகவே இந்த காலம் மிதுன ராசிக்கு நல்ல பலனைத் தரும். குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். தைரியம் மற்றும் வலிமை அதிகரிக்கும். லாபத்திற்கான சிறந்த வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

கடகம்
சொந்த ராசியில் மூன்று கிரகங்கள் இருக்கும் காலமானது கடக ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் கூடிய விரைவில் முடியும். பணியிடத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். சூரியன், சனி மற்றும் குரு சொந்த ராசியில் இருப்பதால், இக்காலத்தில் பண மழை பொழியும். தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. முக்கியமாக நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications











