Just In
- 1 hr ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 7 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 9 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 9 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இந்த 5 ராசிக்காரங்க விஷத்தை விட ஆபத்தானவங்க... இவங்ககிட்ட இருந்து விலகியே இருங்க... அதான் நல்லது...!
ஒவ்வொரு ராசிக்கும் ஒரு இருண்ட பக்கம் இருக்கும். ஒவ்வொரு ராசியும் சில எதிர்மறை மற்றும் நேர்மறை பண்புகளின் கலவையாகும்.
ஒவ்வொரு ராசிக்கும் ஒரு இருண்ட பக்கம் இருக்கும். ஒவ்வொரு ராசியும் சில எதிர்மறை மற்றும் நேர்மறை பண்புகளின் கலவையாகும். ஒருவரையும் காயப்படுத்தாத சில ராசிகள் இருக்கும்போது, சிலர் மற்றவர்களை தொந்தரவு செய்யக்கூடிய மற்றும் பகை உணர்வுடன் கூடிய மிகவும் ஆபத்தான ராசிக்காரர்கள் இருக்கிறார்கள்.
இந்த ராசிக்காரர்கள் மற்ற ராசிக்காரர்களை விட மிகவும் அச்சுறுத்தும் இருண்ட பக்கத்தைக் கொண்டிருக்கின்றனர், மேலும் அவர்களை ஒருபோதும் தூண்டிவிடக்கூடாது. அவர்களுக்கு கொஞ்சம் கூட பொறுமை இல்லை, கோபத்தில் இருக்கும்போது கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருப்பார்கள். கோபத்தில் குற்றம் செய்து தனக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்கும் ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சிறந்தவர்களாக இருக்க விரும்புகிறார்கள். யாரேனும் தங்களை மிஞ்சுவதைக் கண்டால், பொறுத்துக் கொள்ள மாட்டார்கள், அந்த நபருக்கு தீங்கு விளைவித்து அவரை வீழ்த்த எந்த எல்லைக்கும் செல்வார்கள். மற்றவர்களின் வெற்றியை இவர்களால் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சமூக மற்றும் வெளிச்செல்லும் தன்மை கொண்டவர்கள் என்பதால், அவர்களிடம் நம்பிக்கை வைத்து, தங்களின் ஆழமான, இருண்ட ரகசியத்தை அவர்களுடன் பகிர்ந்துகொள்பவர்கள் பலர் உள்ளனர். ஆனால் ஜாக்கிரதை, அவர்கள் அதை உங்களுக்கு எதிராக, அவர்களின் நலனுக்காகப் பயன்படுத்தலாம் மற்றும் உங்களை ஏமாற்றுவதற்கு அவர்கள் ஒருமுறை கூட யோசிக்க மாட்டார்கள்.
MOST READ: உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன் இந்த விஷயங்களை செய்வது எடையை வேகமாக குறைக்க உதவுமாம் தெரியுமா?
கடகம்
கடக ராசிக்காரர்கள் உணர்ச்சி மற்றும் உணர்திறன் கொண்ட ஆன்மாக்கள். சீற்றம் வரும்போது அவர்கள் அதீத உணர்ச்சிவசத்தால் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். அவர்கள் தங்கள் கோபத்தில் தங்களுக்கு அல்லது பிறருக்கு தீங்கு செய்யலாம். இவர்களின் உணர்ச்சிமிக்க கோபம் காட்டுத்தீ போல நாசத்தை ஏற்படுத்தும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்போதுமே கோபப் பிரச்சனை இருக்கும். அவர்கள் எளிதில் கிளர்ந்தெழுந்து சில சமயங்களில் வன்முறையில் ஈடுபடலாம். அவர்கள் மிகவும் லட்சியம் கொண்டவர்கள் மற்றும் குறுக்கு வழிகள் வெற்றியை அடைய விரும்புகிறார்கள், மேலும் இந்த அணுகுமுறையின் காரணமாக அடிக்கடி சிக்கலில் இறங்கலாம்.
மீனம்
அவர்கள் மிகவும் பண ஆசை கொண்டவர்கள். வாழ்க்கையில் அவர்கள் விரும்புவது பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். அவர்களின் இந்த கனவை அடைய அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லலாம் மற்றும் அவர்களின் வழியில் யாரையும் காட்டிக் கொடுக்கலாம்.