Just In
- 10 min ago உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- 1 hr ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 2 hrs ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 4 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
Don't Miss
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Movies Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மகா சிவராத்திரியில் 'இந்த' மந்திரங்களை கூறி சிவனை வழிபட்டால் உங்கள் வாழ்வில் சகலமும் கிடைக்குமாம்!
இந்த மகா சிவராத்திரியில் சிவபெருமானின் சக்தி வாய்ந்த சில மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்கிறது.
சிவபெருமான் அழிக்கும் கடவுள் என்று கூறப்படுகிறது. அவர் பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஷ் கொண்ட புனித மும்மூர்த்திகளில் ஒருவர் சிவன்(மகேஷ்). அவரது மூர்க்கமான மற்றும் கடுமையான ஆளுமை இருந்தபோதிலும், சிவபெருமான் எளிதில் மகிழ்ச்சியடைபவர் என்று கூறப்படுகிறது. சிவபெருமான் அழிக்கும் கடவுள் என்று கூறப்பட்டாலும், அவர் கருணையின் அடையாளம். சிவபெருமானின் திருவிளையாடல்களில் அவரின் பல விளையாட்டுக்களை தெரிந்துகொள்ளலாம். சிவன் தனது பக்தர்களை எல்லாவிதமான தீமைகளிலிருந்தும், அசம்பாவிதங்களிலிருந்தும் எப்போதும் காப்பாற்றுகிறார். மார்ச் 1ஆம் தேதி வரும் மகா சிவராத்திரியில் சிவனை வழிபட்டு பல நன்மைகளை பெறுங்கள்.
சிவபெருமானை முழு பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் வழிபட்டால் அவரின் அருளைப் பெறலாம் என்பது ஐதீகம். பக்தர்கள் அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற அடிக்கடி மந்திரத்தை உச்சரிப்பார்கள். இந்த மகா சிவராத்திரியில் சிவபெருமானின் சக்தி வாய்ந்த சில மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்கிறது. சிவபெருமானை மகிழ்விக்க நீங்கள் ஜபிக்கக்கூடிய சில மந்திரங்களை இக்கட்டுரையில் காணலாம்.