For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களை பற்றி சாணக்கியர் கூறும் சில முரணான கருத்துக்கள் என்னென்ன தெரியுமா?

இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஞானிகளில் ஒருவர் சாணக்கியர் ஆவார். சாணக்கியரின் கருத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும் எப்போதும் வயதாகாது.

|

இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான ஞானிகளில் ஒருவர் சாணக்கியர் ஆவார். இவர் தனது திறமையையும், ஞானத்தையும் தனது மௌரிய இராஜ்ஜியத்திற்கு மட்டும் பயன்படுத்தவில்லை, ஒட்டுமொத்த மக்களின் நன்மைக்காகவும் பயன்படுத்தினார். நல்வாழ்வுக்காக இவர்கள் கூறிய கருத்துக்களும், அறிவுரைகளும் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியதாகும்.

Chanakya Niti: Advice On Woman

சாணக்கியரின் கருத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும் எப்போதும் வயதாகாது. தனது சாணக்கிய நீதியில் பெண்கள், குடும்ப வாழ்க்கை, நட்பு, மனித உறவுகள், தார்மீக நடத்தை மற்றும் ஆன்மீகம் என மனித வாழ்விற்கான அனைத்து அடிப்படைத் தேவைகளை பற்றியும் இவர் எழுதியுள்ளார். பெண்கள் மீதான இவரின் கண்ணோட்டமும், கருத்துக்களும் பலருக்கும் முரணாக இருக்கிறது. இந்த பதிவில் சாணக்கியர் பெண்களைப் பற்றி கூறியுள்ள சில கருத்துக்களையும், அறிவுரைகளையும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chanakya Niti: Advice On Woman

Here are some advices on woman from Chanakya Niti.
Story first published: Friday, October 4, 2019, 16:07 [IST]
Desktop Bottom Promotion