Just In
- 1 hr ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 3 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 5 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
Don't Miss
- News தோளை தொட்ட சு.வெங்கடேசன்.. டக்னு திரும்பிய டாக்டர் சரவணன்.. பூரித்த மதுரை.. சபாஷ், இது போதுமே நமக்கு
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Movies Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
புரட்டாசி மாசத்துல இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வந்தால் நீங்களும் குபேரன் தான்….
புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்குவதற்கும் சில நடைமுறைகள் உள்ளன. இத்தகைய நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சகலவித சங்கடங்களில் இருந்தும் விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கடவுளுக்கு உகந்தது என்ற ஐதீகம் உள்ளது. அந்த வகையில் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுவது புரட்டாசி மாதம். இந்த மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். பெருமாளை வணங்குபவர்கள், புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விரதமிருந்து, ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சாமி தரிசனம் செய்து வழிபடுவர்.
வாழ்வில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், அதிலிருந்து மீண்டு வந்து தான் ஆகவேண்டும். அப்படி, அதுபோன்ற தருணங்களில் நமக்கு உறுதுணையாகவும், நம்பிக்கையாகவும் உடனிருப்பது கடவுள் ஒருவரே. அப்படிப்பட்ட கடவுளை வணங்குவதற்கு ஏராளமான முறைகள் கூறப்படுகின்றன.
அந்த வகையில், புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்குவதற்கும் சில நடைமுறைகள் உள்ளன. இத்தகைய நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சகலவித சங்கடங்களில் இருந்தும் விடுபடலாம் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் நாம் இப்போது, பெருமாளுக்கு துதிக்கப்பட கூடிய பெருமாள் காயத்ரி மந்திரம் பற்றி தான் பார்க்கப் போகிறோம்...