Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
மீன் முள் எடுக்கப்போய் தொண்டைக்குள் ஸ்பூன் மாட்டிக் கொண்ட விபரீதம் ...
தொண்டையில் மீன் முள் மாட்டிக் கொண்டதை எடுக்க முயற்சி செய்தபோது, தொண்டைக்குள் ஸ்பூன் மாட்டிக் கொண்ட விபரீதம் பற்றி பார்க்கலாம். அந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பற்றி இங்கு பார்க்கப் போகிறோம்.
சின்னக் குழந்தைகள் தான் எதிர்பாராத விதமாக எதையாவது வாயில் போட்டுக் கொண்டு கஷ்டப்படுத்தும். ஆனால் சில பெரியவர்கள் கூட இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள்.

சாப்பிடும் போது விபத்தாக எதையாவது விழுங்கி விடுவது பெரியவர்களுக்கு கூட நேருகிறது. அப்படித்தான் இங்கே ஒரு பொண்ணு ஸ்பூனை விழுங்கி உள்ளார். மீன் முள்ளை அகற்ற போய் இப்போ அறுவை சிகிச்சை வரை அவரை தள்ளி விட்டது. அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

மீன் முள்ளை அகற்ற
மீன் சாப்பிடும் போது தொண்டையில் முள் குத்தியதால் அதை அகற்ற 5 அங்குல ஸ்டீல் ஸ்பூனை பயன்படுத்தி உள்ளார்.

ஸ்பூன் தங்கி 4 நாட்கள்
அப்பொழுது எதிர்பாராத விதமாக ஸ்பூனை விழுங்கி விட்டார். விழுங்கப்பட்டு 4 நாட்கள் ஆகியும் எந்த வித வலியும் அசெளகரியமும் அவருக்கு தெரியவில்லையாம். எனவே அதை அவர் கண்டுக்காமல் விட்டுள்ளார்.

அறுவை சிகிச்சை
4 நாட்களுக்கு பிறகே இவர் மருத்துவரை சந்தித்து உள்ளார். அப்பொழுது தான் லேசாக வலிக்க ஆரம்பித்து உள்ளது. மருத்துவர் அவருக்கு எக்ஸ்ரே, எண்டோஸ்கோபி போன்ற முறைகளைக் பயன்படுத்தி ஸ்பூனின் நிலையை கண்டறிந்துள்ளனர். சிறுகுடலில் சிக்கியுள்ள அந்த ஸ்பூனை அகற்ற டாக்டர்கள் படாத பாடுபட்டுள்ளனர்.

கடுமையான அறுவை சிகிச்சை
அந்த ஸ்பூன் சரியான நிலையில் இல்லாமல் வேற இருந்துள்ளது . எனவே அதை அகற்ற மருத்துவர்களுக்கு பெரும்பாடு ஆகிவிட்டது. முதலில் ஸ்பூனை சரியான நிலையில் அட்ஜெஸ்ட் செய்து பிறகு வெளியே எடுத்துள்ளனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூறியது என்னவென்றால் இது மெட்டல் ஸ்பூன் என்பதால் குடலில் வீக்கமும், கீறல்களும் ஏற்பட்டுள்ளது.

இப்போது
கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண்மணி பழைய நிலைக்கு வந்து விடுவார் என்று கூறியுள்ளனர்.
என்ன மக்களே இனியாவது பல் குத்தும் போது குண்டூசி, ஊக்கு பயன்படுத்தும் போது கவனமாக இருங்க. பிறகு நம்மளுக்கும் இந்த நிலை ஏற்படலாம். சிறிய தவறு பெரிய பிரச்சினைக்கு கொண்டு போய் விட்டுடலாம். எதிலும் கவனம் தேவை.



Click it and Unblock the Notifications