Just In
- 6 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 7 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 10 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 11 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சந்திரன் மாதத்தில் பாதி நாள் தேய்வதற்கு காரணம் விநாயகர் கொடுத்த சாபம்தான் தெரியுமா?
விநாயகர் பொதுவாக அன்பான, அமைதியான கடவுளாக உருவப்படுத்தப்படுகிறார். ஆனால் அவரே சிலருக்கு கோபப்பட்டு சாபம் கொடுத்திருக்கிறார்
இந்து மதத்தை பொறுத்தவரை முழுமுதற் கடவுள் என்றால் அது விநாயகர்தான். இந்து மத வழிபாட்டில் விநாயகருக்கு இருக்கும் முக்கியத்துவம் நாம் நன்கு அறிந்ததுதான். எந்தவொரு சுபகாரியமாக இருந்தாலும் விநாயகரை வழிபடாமல் தொடங்கப்படாது, ஏனெனில் விநாயகரை வழிபட்டு நல்ல காரியத்தை தொடங்கினால் அந்த காரியம் சிறப்பாக முடியும் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஆழமான நம்பிக்கையாகும்.
வாழ்க்கையில் இருக்கும் அனைத்து துன்பங்களில் இருந்தும், தடைகளில் இருந்ததும் நம்மை காப்பாற்றும் விநாயகர் பொதுவாக அன்பான, அமைதியான கடவுளாக உருவப்படுத்தப்படுகிறார். ஆனால் அவரே சிலருக்கு கோபப்பட்டு சாபம் கொடுத்திருக்கிறார், அதில் முக்கியமானவர் சந்திர தேவன் ஆவார். சந்திரன் மாதத்தில் பாதி நாட்கள் தேய்வதற்கும், ஒரு நாள் மறைவதற்கும் விநாயகரின் சாபம்தான் காரணம். விநாயகர் ஏன் சந்திரனை சபித்தார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.