For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சந்திரன் மாதத்தில் பாதி நாள் தேய்வதற்கு காரணம் விநாயகர் கொடுத்த சாபம்தான் தெரியுமா?

விநாயகர் பொதுவாக அன்பான, அமைதியான கடவுளாக உருவப்படுத்தப்படுகிறார். ஆனால் அவரே சிலருக்கு கோபப்பட்டு சாபம் கொடுத்திருக்கிறார்

|

இந்து மதத்தை பொறுத்தவரை முழுமுதற் கடவுள் என்றால் அது விநாயகர்தான். இந்து மத வழிபாட்டில் விநாயகருக்கு இருக்கும் முக்கியத்துவம் நாம் நன்கு அறிந்ததுதான். எந்தவொரு சுபகாரியமாக இருந்தாலும் விநாயகரை வழிபடாமல் தொடங்கப்படாது, ஏனெனில் விநாயகரை வழிபட்டு நல்ல காரியத்தை தொடங்கினால் அந்த காரியம் சிறப்பாக முடியும் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக இருக்கும் ஆழமான நம்பிக்கையாகும்.

why did Lord Ganesha curse the moon

வாழ்க்கையில் இருக்கும் அனைத்து துன்பங்களில் இருந்தும், தடைகளில் இருந்ததும் நம்மை காப்பாற்றும் விநாயகர் பொதுவாக அன்பான, அமைதியான கடவுளாக உருவப்படுத்தப்படுகிறார். ஆனால் அவரே சிலருக்கு கோபப்பட்டு சாபம் கொடுத்திருக்கிறார், அதில் முக்கியமானவர் சந்திர தேவன் ஆவார். சந்திரன் மாதத்தில் பாதி நாட்கள் தேய்வதற்கும், ஒரு நாள் மறைவதற்கும் விநாயகரின் சாபம்தான் காரணம். விநாயகர் ஏன் சந்திரனை சபித்தார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync
English summary

why did Lord Ganesha curse the moon?

Check out the interesting story of Lord Ganesha and the moon.
Desktop Bottom Promotion