Just In
- 1 hr ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 1 hr ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 3 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 5 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
Don't Miss
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Movies அடுத்த விஜய் யார்? சர்ச்சையை கிளப்பி விட்ட திருப்பூர் சுப்ரமணியம்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இன்றைய டாப் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்... உங்க ராசி இதுல இருக்கா இல்லையா?...
நம்மில்
பெரும்பான்மையானோருக்கு
அன்றைய
நாளை
ராசிபலன்
பார்த்து
தொடங்கினால்
தான்
நிம்மதியாக
இருக்கும்.
சிலரோ
அன்றைய
ராசிக்கான
அதிர்ஷ்ட
நிற
ஆடையை
அணிந்து
தான்
வெளியில்
செல்வார்கள்.
அன்றைக்கு
நடக்கும்
எல்லா
செயல்களுக்கும்
தன்னுடைய
ராசியும்
தான்
அணிந்திருக்கும்
உடையும்
தான்
காரணம்
என
எளிதாக
நிம்மதியுடன்
அன்றைய
நாளை
கடந்து
சென்று
விடுவார்கள்.
சிலரோ
இன்றைய
நாள்
சிறப்பாக
இல்லாததற்கு,
நாம்
காலையில்
ராசிபலனைப்
பார்த்து
அதன்படி
நடந்து
கொள்ளாததுதான்
காணமோ
என்று
கூட
நினைக்கலாம்.
அப்படி
மக்களின்
மனதில்
ஆழப்பதிந்த
ஒரு
விஷயம்தான்
ஜோதிடம்.
அப்படி
இன்றைக்கு
என்னென்ன
ராசிக்கு
என்னென்ன
பலன்கள்
உண்டாகும்
எனப்
பார்ப்போம்.
எந்தெந்த
ராசிகளுக்கு
மகிழ்ச்சியும்
பாராட்டுக்களும்
புகழும்
கிடைக்கப்போகின்றன
என்று
தெரிந்து
கொள்வோம்.
ராசிகளும் அதன் பலன்களும்
12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற்கைப் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம். இது நம்முடைய முன்னோர்களின் வானியல் அறிவுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. அதை நாம் மிகச் சாதாரணமாக எண்ணுவதும் மிகத் தவறு.