For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாமிக்கு ஏன் தேங்காய் உடைக்கிறோம்னு தெரியுமா?... உண்மை தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க...

இதனை நினைத்துப் பார்ப்பதற்கும் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? ஆம், வெளியே கடினமான ஓடு, உள்ளே மேம்னையான சதை மற்றும் சுவையான நீர் கொண்ட தேங்காய், ஒரு அற்புத பிரசாதமாக இறைவனுக்கு படைக்கப்படுகிறது. இதனை அம

|

பொதுவாக கோவிலுக்குப் போனாலோ அல்லது வீட்டில் பூஜைகள் செய்தாலோ சாமிக்கு தேங்காய் உடைத்து படையிலிடுவது வழக்கம். எத்தனையோ காய்கறிகள் இருந்தாலும் ஏன் தேங்காயை மட்டும் கட்டாயமாகப் படைக்கிறோம் என்று எப்போதாவது நாம் யோசித்திருக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

hindu god stories in tamil

ஆனால் அந்த தேங்காய்க்கு பின்னால் மிகப்பெரிய விஷயம் ஒன்று ஒளிந்திருக்கிறது. அதை தெரிந்து கொண்டால் மிகவும் ஆச்சர்யப்படுவீர்கள். என்னவென்று தெரிந்து கொள்வோமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why do we offer coconuts to Gods?

Coconuts make the perfect offering, a holy fruit with a hard shell on the outside, soft juicy fruit inside and the coconut water is only second to nectar.
Story first published: Thursday, July 19, 2018, 13:24 [IST]
Desktop Bottom Promotion