For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரயில்களில் வந்து குவிந்த எலும்புகள்! படம் சொல்லும் வரலாறு

ரயில்களில் நிரம்பி வழியும் எலும்புகளைப் பற்றிய ஓர் வரலாற்று உண்மை சம்பவம்

|

மனிதனின் சுயநலத்தால் ஒவ்வொரு விலங்கினங்களாக அழிந்து வருகிறது. அதற்கு சான்றாக பல்வேறு தகவல்களை நாம் பார்த்திருக்கிறோம். இன்றைக்கு நம் முன்னால் சுற்றித் திரியும் சில விலங்கினங்கள் கூட அழிவின் விளம்பில் நின்று கொண்டிருக்கின்றன.

வரலாறுகள் எப்போதும் அமைதியானதாகவோ அல்லது மனதுக்கு பிடித்தமானதாகவோ இருப்பதில்லை. ரத்தக்கறை படிந்து நம் மனதி அடி ஆழத்தில் இருந்து குத்தி கேள்வியெழுப்புபவையாக இருக்கின்றன. ரத்த தொய்ந்த அந்த வரலாற்றினை நாம் கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை. இப்போது இருக்கும் வசதி வாய்ப்புகளைப் போல அன்றைக்கு இருக்கவில்லை, உணவுக்காக, உடைக்காக, உடமைக்காக என தன்னுடைய சுயநலத்திற்காக பிற விலங்குகளை கொன்று குவித்தான் மனிதன்.

Tragic history about which Train has full of skulls

Image Courtesy

இதில் கொன்று குவித்தான் என்பது வெறும் வாய் வார்த்தைகளாக அல்லாமல் உண்மையிலேயே உங்கள் கண் முன்னால் ஓர் குவியலை காண்பித்தால். குவியல் என்றதும் லேசாக போகிற போக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள். பெரிய மலையைப் போல குவித்து வைத்திருக்கும் இவை எல்லாம் அமெரிக்காவில் அடித்து வேட்டையாடப்பட்ட ஒரு வகை மாடு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Tragic history about which Train has full of skulls

Tragic history about which Train has full of skulls
Story first published: Wednesday, January 24, 2018, 12:29 [IST]
Desktop Bottom Promotion