For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இறந்தவர்களை அலங்கரித்து உடன் வைத்துக் கொள்ளும் வினோத மக்கள்!

நம்பிக்கைகளின் பெயரில் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய பயங்கரமான பழக்கங்கள்.

|

என்ன தான் டெக்னாலஜி வளர்ந்து விட்டது எல்லாம் நவீன மயம் என்று சொல்லிக் கொண்டாலும் கூட இன்னமும் பழமை உணர்வுடன் பழங்கால நடைமுறைகளை பின்பற்றி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த காலத்தில் இப்படியும் இருப்பார்களா என்று நம்பமுடியாத வண்ணம் அமைந்திருக்கிறது அவர்களடைய நடவடிக்கைகள்.

கடவுளின் பெயரைச் சொல்லியோ அல்லது தங்களுடை நம்பிக்கையின் பெயராலேயோ சில விசித்திரமான பழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். தங்களை காயப்படுத்தி, வருத்தப்படுத்திக் கொண்டு செய்வதாலேயே அந்த வழிபாடு முழுமையடைவதாக நம்புகிறார்கள். அதோடு அப்படிச் செய்தால் தான் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும் என்றும் அவர்களால் நம்பப்படுகிறது.

கேட்கும் போதே பயம் கொள்ளச் செய்கிற, பயங்கரமான சில சடங்குமுறைகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Shocking Rituals Around the world

Shocking Rituals Around the world
Story first published: Saturday, April 7, 2018, 11:52 [IST]
Desktop Bottom Promotion