Latest Updates
-
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா?
தமிழை வளர்த்தவரும், வெள்ளையனே வெளியேறு உரைத்தவரும்!
தமிழை வளர்த்தவரும், வெள்ளையனே வெளியேறு உரைத்தவரும்!
இருபதாம் நூற்றாண்டின் முதல் தமிழ் ஆராய்ச்சியாளர் எஸ். வையாபுரிப்பிள்ளை. இவர் தமிழ் நூல் பதிப்புகளில் சிறந்த ஆசிரியராக விளங்கினார்.
ஆய்வு, திறனாய்வு, கால மொழி, மொழி பெயர்ப்பு, சொற்பொழிவு, புனைவுகள், கவிதைகள், கதைகள் என பல பரிமாணங்களில் திறமை பெற்றவர்.
இவர் சென்னை பல்கலைகழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழு தலைவராக செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி, இந்த நாள் அந்த வருடம் - அக்டோபர் 12

பிறப்பு !
1891 - தமிழறிஞர். எஸ். வையாபுரிப்பிள்ளை, பிறந்த தினம்!
- இவர் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் சிக்கநரசய்யன்பேட்டை என்ற ஊரில் பிறந்தவர். இவரது தந்தை சரவணப் பெருமாள் , தாயார் பாப்பம்மாள்.
- இவர் தனது பள்ளிப்படிப்பை பாளையங்கோட்டையிலும், கல்லூரி படிப்பை திருநெல்வேலியிலும், மேற்படிப்பை சென்னையிலும் முடித்தாய்.
- இவர் படித்து முடித்த அந்த ஆண்டில் சென்னை மாகாணத்தில் தமிழில் அதிக மதிப்பெண் சேதுபதி தங்க பதக்கம் வென்ற பெருமைக்கு உரியவர்.
- தமிழில் அதிக ஆர்வம் கொண்ட வையாபுரி பிள்ளை திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
- தமிழ் நூல்கள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொண்ட பெருமை கொண்டவர் இவர்.
- இந்தியர்களுக்கு ஏற்ப பொதுவுடைமை தத்துவங்களை மாற்றி அமைத்தவர்.
- வெள்ளையனே வெளியேறு உட்பட பல இந்திய விடுதலை போராட்டங்களில் பங்குகொண்ட போராட்ட வீரர்.
- இந்திய பொதுவுடைமை
- அரசியல்வாதிகளுக்கு ஆசானாக திகழும் நபர்.
- புரட்சிகரமான சிந்தனையாளர்.
- பொதுசெயலாளராக பிரஜா சோஷலிஸ்ட் கட்சியில் பணியாற்றினார்.
- பெர்லின் பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
- பொதுவாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்து கொண்டு, கடைசி வரை திருமணமே செய்துக் கொள்ளாதவர்.

இறப்பு!
1967 - இந்திய அரசியல்வாதி ராம் மனோகர் லோகியா, இறந்த தினம்!

முதல் முறை!
தமிழ்நாட்டில் முதல் செய்தி தாளான (பத்திரிக்கை) மெட்ராஸ் கொரியர் என்ற வாரத்திற்கு ஒரு நாள் வெளியாகும் வார இதழ் ரிச்சர்ட் ஜான்சன் என்பவரால் துவக்கப்பட்ட தினம் இன்று - 1785
முதல் முறை ஒரே விண்கலத்தில் பல விண்வெளி வீரர்கள் பயணித்த நிகழ்வு நடந்த தினம் இன்று (1964) சோவியத் ஒன்றியம் வஸ்கோத் 1 விண்கலம் மூலம் இந்த நிகழ்வை நடத்தியது.

நிகழ்வுகள் !
எக்குவட்டோரியல் கினி எனும் நாடு ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற தினம் இன்று - 1968.
இந்தியாவில் தேசிய உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட நாள் இன்று - 1993.
உலக மக்கள் தொகை ஆறுநூறு கோடிகளை எட்டிய தினம் இன்று - 1999.



Click it and Unblock the Notifications