Latest Updates
-
சூரியன்-சுக்கிரன் இணைப்பால் ஜூன் 08-க்கு பின் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இப்படிப்பட்டவர்களுக்கு தானம் செய்வது உங்களை ஏழையாக மாற்றுமாம் - ஜாக்கிரதை -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம்
தமிழை வளர்த்தவரும், வெள்ளையனே வெளியேறு உரைத்தவரும்!
தமிழை வளர்த்தவரும், வெள்ளையனே வெளியேறு உரைத்தவரும்!
இருபதாம் நூற்றாண்டின் முதல் தமிழ் ஆராய்ச்சியாளர் எஸ். வையாபுரிப்பிள்ளை. இவர் தமிழ் நூல் பதிப்புகளில் சிறந்த ஆசிரியராக விளங்கினார்.
ஆய்வு, திறனாய்வு, கால மொழி, மொழி பெயர்ப்பு, சொற்பொழிவு, புனைவுகள், கவிதைகள், கதைகள் என பல பரிமாணங்களில் திறமை பெற்றவர்.
இவர் சென்னை பல்கலைகழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழு தலைவராக செயலாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி, இந்த நாள் அந்த வருடம் - அக்டோபர் 12

பிறப்பு !
1891 - தமிழறிஞர். எஸ். வையாபுரிப்பிள்ளை, பிறந்த தினம்!
- இவர் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் சிக்கநரசய்யன்பேட்டை என்ற ஊரில் பிறந்தவர். இவரது தந்தை சரவணப் பெருமாள் , தாயார் பாப்பம்மாள்.
- இவர் தனது பள்ளிப்படிப்பை பாளையங்கோட்டையிலும், கல்லூரி படிப்பை திருநெல்வேலியிலும், மேற்படிப்பை சென்னையிலும் முடித்தாய்.
- இவர் படித்து முடித்த அந்த ஆண்டில் சென்னை மாகாணத்தில் தமிழில் அதிக மதிப்பெண் சேதுபதி தங்க பதக்கம் வென்ற பெருமைக்கு உரியவர்.
- தமிழில் அதிக ஆர்வம் கொண்ட வையாபுரி பிள்ளை திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
- தமிழ் நூல்கள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொண்ட பெருமை கொண்டவர் இவர்.
- இந்தியர்களுக்கு ஏற்ப பொதுவுடைமை தத்துவங்களை மாற்றி அமைத்தவர்.
- வெள்ளையனே வெளியேறு உட்பட பல இந்திய விடுதலை போராட்டங்களில் பங்குகொண்ட போராட்ட வீரர்.
- இந்திய பொதுவுடைமை
- அரசியல்வாதிகளுக்கு ஆசானாக திகழும் நபர்.
- புரட்சிகரமான சிந்தனையாளர்.
- பொதுசெயலாளராக பிரஜா சோஷலிஸ்ட் கட்சியில் பணியாற்றினார்.
- பெர்லின் பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
- பொதுவாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்து கொண்டு, கடைசி வரை திருமணமே செய்துக் கொள்ளாதவர்.

இறப்பு!
1967 - இந்திய அரசியல்வாதி ராம் மனோகர் லோகியா, இறந்த தினம்!

முதல் முறை!
தமிழ்நாட்டில் முதல் செய்தி தாளான (பத்திரிக்கை) மெட்ராஸ் கொரியர் என்ற வாரத்திற்கு ஒரு நாள் வெளியாகும் வார இதழ் ரிச்சர்ட் ஜான்சன் என்பவரால் துவக்கப்பட்ட தினம் இன்று - 1785
முதல் முறை ஒரே விண்கலத்தில் பல விண்வெளி வீரர்கள் பயணித்த நிகழ்வு நடந்த தினம் இன்று (1964) சோவியத் ஒன்றியம் வஸ்கோத் 1 விண்கலம் மூலம் இந்த நிகழ்வை நடத்தியது.

நிகழ்வுகள் !
எக்குவட்டோரியல் கினி எனும் நாடு ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்ற தினம் இன்று - 1968.
இந்தியாவில் தேசிய உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட நாள் இன்று - 1993.
உலக மக்கள் தொகை ஆறுநூறு கோடிகளை எட்டிய தினம் இன்று - 1999.



Click it and Unblock the Notifications