Latest Updates
-
சிம்ம ராசியில் நிகழும் கேது-சந்திர சேர்க்கை: மே 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
முருங்கைக்காயுடன் மாங்காயை சேர்த்து இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
கோடை வெயிலுக்கு இதமான குளிர்ச்சி வேண்டுமா? இந்த 4 வாஸ்து செடிகள் இருந்தா பணமும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
பிரபல செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் மசாலா மோர் சோடா - எப்படி செய்யணும் தெரியுமா? -
மே மாதத்தில் உருவாகப்போகும் ரவி யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
40 வயதிற்கு மேல் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 'டயட் சார்ட்' குறித்து பகிர்ந்து கொண்ட டாக்டர்.பிள்ளை! -
கோடை வெயிலுக்கு இதமான வீடு வேண்டுமா? இந்த 3 வாஸ்து செடிகள் இருந்தா போதும், அதிர்ஷ்டம் தேடி வரும்! -
நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு படி 2026-ல் திவாலாக போகும் நாடுகளும், போரில் சிக்கப் போகும் நாடுகளும் என்னென்ன தெரியுமா? -
18 மாதம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்: இன்றுமுதல் அடுத்த 45 நாட்கள் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் -
உடல் எடை மடமடன்னு குறைய உதவும் கருப்பு சுண்டல் தோசையும், பீட்ரூட் சட்னியும் - எப்படி செய்யணும் தெரியுமா?
ஜல்லிக்கட்டு தொடர்ந்து நாம் அடுத்து அதிக கவனம் காட்ட வேண்டிய சில விஷயங்கள்!
ஜல்லிக்கட்டு தொடர்ந்து நாம் அடுத்து அதிக கவனம் காட்ட வேண்டிய சில விஷயங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
எல்லா புரட்சிகளும் ஏதோ ஒரு தருணத்தில் ஒரு சிறிய தீக்குச்சியாக இருந்து எரிமலையாய் வெடித்தவை தான். நமது கலாச்சாரம் காக்க, அரசியல் புரட்சி ஏற்பட இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு துவக்க புள்ளி தான். நமது மண்ணை காக்கவும், மண் வளத்தை காக்கவும் நாம் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன.
ஜல்லிக்கட்டு தொடர்ந்து நாம் முக்கியமாகவும், அவசரமாகவும் கவனம் செலுத்த வேண்டிய ஐந்து விஷயங்கள் இவை...

பிராயிளர் கோழி
உடல் நலனுக்கு தீமை விளைவிக்கும் பிராயிளர் கோழி ஒழிப்பு!

சீமை கருவேலம்
மண்ணுக்கு விஷமான சீமை கருவேலத்தை வேரொடு ஒழிக்க வேண்டும்!

பெப்சி கோலா
வீட்டு தண்ணீரை எடுத்து செல்லுங்கள் இளநீர் குடியுங்கள் காணாது போகட்டும் வெளிநாட்டு பாணங்கள் மற்றும் நீர் பாட்டில்கள்!

பிளாஸ்டிக் பைகள்!
கையோடு பை வைத்துக் கொள்ளுங்கள் பிளாஸ்டிக் ஒழியும்

மான்சாண்டோ விதை!
இயற்கை உரங்களை ஆதரிப்பது, இயற்க்கை விதைகளை காப்பது. மான்சாண்டோ போன்ற வெளிநாட்டு மரபணு மாற்றம் செய்ப்பட்ட விதைகளுக்கு தடை கோருவது!

நமக்கு, நாமே!
ஆர்.ஜே. பாலாஜி கூறியது போல, நம் வீட்டில் அழுக்கு இருந்தால் நாம் தானே சுத்தம் செய்ய வேண்டும், அதே போல தான் நம் நாட்டில் அழுக்கு இருக்கிறது, அதையும் நாமே சுத்தம் செய்வோம். தலைவர்களை தேர்வு செய்வதை விடுத்து, தலைவனாக உருவாக வேண்டிய நேரம் இது.



Click it and Unblock the Notifications