Latest Updates
-
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க...
ஜல்லிக்கட்டு தொடர்ந்து நாம் அடுத்து அதிக கவனம் காட்ட வேண்டிய சில விஷயங்கள்!
ஜல்லிக்கட்டு தொடர்ந்து நாம் அடுத்து அதிக கவனம் காட்ட வேண்டிய சில விஷயங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
எல்லா புரட்சிகளும் ஏதோ ஒரு தருணத்தில் ஒரு சிறிய தீக்குச்சியாக இருந்து எரிமலையாய் வெடித்தவை தான். நமது கலாச்சாரம் காக்க, அரசியல் புரட்சி ஏற்பட இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு துவக்க புள்ளி தான். நமது மண்ணை காக்கவும், மண் வளத்தை காக்கவும் நாம் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன.
ஜல்லிக்கட்டு தொடர்ந்து நாம் முக்கியமாகவும், அவசரமாகவும் கவனம் செலுத்த வேண்டிய ஐந்து விஷயங்கள் இவை...

பிராயிளர் கோழி
உடல் நலனுக்கு தீமை விளைவிக்கும் பிராயிளர் கோழி ஒழிப்பு!

சீமை கருவேலம்
மண்ணுக்கு விஷமான சீமை கருவேலத்தை வேரொடு ஒழிக்க வேண்டும்!

பெப்சி கோலா
வீட்டு தண்ணீரை எடுத்து செல்லுங்கள் இளநீர் குடியுங்கள் காணாது போகட்டும் வெளிநாட்டு பாணங்கள் மற்றும் நீர் பாட்டில்கள்!

பிளாஸ்டிக் பைகள்!
கையோடு பை வைத்துக் கொள்ளுங்கள் பிளாஸ்டிக் ஒழியும்

மான்சாண்டோ விதை!
இயற்கை உரங்களை ஆதரிப்பது, இயற்க்கை விதைகளை காப்பது. மான்சாண்டோ போன்ற வெளிநாட்டு மரபணு மாற்றம் செய்ப்பட்ட விதைகளுக்கு தடை கோருவது!

நமக்கு, நாமே!
ஆர்.ஜே. பாலாஜி கூறியது போல, நம் வீட்டில் அழுக்கு இருந்தால் நாம் தானே சுத்தம் செய்ய வேண்டும், அதே போல தான் நம் நாட்டில் அழுக்கு இருக்கிறது, அதையும் நாமே சுத்தம் செய்வோம். தலைவர்களை தேர்வு செய்வதை விடுத்து, தலைவனாக உருவாக வேண்டிய நேரம் இது.



Click it and Unblock the Notifications











