Latest Updates
-
1/4 கப் கறிவேப்பிலை இருந்தா இந்த வித்தியாசமான மசாலா சாதம் செய்யுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்த 5 நபர்களை அவமதிப்பது மிகப்பெரிய பாவமாம் - இவர்களுக்கு நரகம் உறுதியாம் - சாணக்கிய ரகசியம் -
Chronic Disease Awareness Day 2026: நாள்பட்ட நோய்களும்.. அவற்றின் அறிகுறிகளும்.. - விளக்கும் டாக்டர்! -
ஜூலை 16-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது... -
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
ஜல்லிக்கட்டு தொடர்ந்து நாம் அடுத்து அதிக கவனம் காட்ட வேண்டிய சில விஷயங்கள்!
ஜல்லிக்கட்டு தொடர்ந்து நாம் அடுத்து அதிக கவனம் காட்ட வேண்டிய சில விஷயங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
எல்லா புரட்சிகளும் ஏதோ ஒரு தருணத்தில் ஒரு சிறிய தீக்குச்சியாக இருந்து எரிமலையாய் வெடித்தவை தான். நமது கலாச்சாரம் காக்க, அரசியல் புரட்சி ஏற்பட இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு துவக்க புள்ளி தான். நமது மண்ணை காக்கவும், மண் வளத்தை காக்கவும் நாம் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன.
ஜல்லிக்கட்டு தொடர்ந்து நாம் முக்கியமாகவும், அவசரமாகவும் கவனம் செலுத்த வேண்டிய ஐந்து விஷயங்கள் இவை...

பிராயிளர் கோழி
உடல் நலனுக்கு தீமை விளைவிக்கும் பிராயிளர் கோழி ஒழிப்பு!

சீமை கருவேலம்
மண்ணுக்கு விஷமான சீமை கருவேலத்தை வேரொடு ஒழிக்க வேண்டும்!

பெப்சி கோலா
வீட்டு தண்ணீரை எடுத்து செல்லுங்கள் இளநீர் குடியுங்கள் காணாது போகட்டும் வெளிநாட்டு பாணங்கள் மற்றும் நீர் பாட்டில்கள்!

பிளாஸ்டிக் பைகள்!
கையோடு பை வைத்துக் கொள்ளுங்கள் பிளாஸ்டிக் ஒழியும்

மான்சாண்டோ விதை!
இயற்கை உரங்களை ஆதரிப்பது, இயற்க்கை விதைகளை காப்பது. மான்சாண்டோ போன்ற வெளிநாட்டு மரபணு மாற்றம் செய்ப்பட்ட விதைகளுக்கு தடை கோருவது!

நமக்கு, நாமே!
ஆர்.ஜே. பாலாஜி கூறியது போல, நம் வீட்டில் அழுக்கு இருந்தால் நாம் தானே சுத்தம் செய்ய வேண்டும், அதே போல தான் நம் நாட்டில் அழுக்கு இருக்கிறது, அதையும் நாமே சுத்தம் செய்வோம். தலைவர்களை தேர்வு செய்வதை விடுத்து, தலைவனாக உருவாக வேண்டிய நேரம் இது.



Click it and Unblock the Notifications