ஜல்லிக்கட்டு தொடர்ந்து நாம் அடுத்து அதிக கவனம் காட்ட வேண்டிய சில விஷயங்கள்!

ஜல்லிக்கட்டு தொடர்ந்து நாம் அடுத்து அதிக கவனம் காட்ட வேண்டிய சில விஷயங்கள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

By Balaji

எல்லா புரட்சிகளும் ஏதோ ஒரு தருணத்தில் ஒரு சிறிய தீக்குச்சியாக இருந்து எரிமலையாய் வெடித்தவை தான். நமது கலாச்சாரம் காக்க, அரசியல் புரட்சி ஏற்பட இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு துவக்க புள்ளி தான். நமது மண்ணை காக்கவும், மண் வளத்தை காக்கவும் நாம் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன.

ஜல்லிக்கட்டு தொடர்ந்து நாம் முக்கியமாகவும், அவசரமாகவும் கவனம் செலுத்த வேண்டிய ஐந்து விஷயங்கள் இவை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிராயிளர் கோழி

பிராயிளர் கோழி

உடல் நலனுக்கு தீமை விளைவிக்கும் பிராயிளர் கோழி ஒழிப்பு!

சீமை கருவேலம்

சீமை கருவேலம்

மண்ணுக்கு விஷமான சீமை கருவேலத்தை வேரொடு ஒழிக்க வேண்டும்!

பெப்சி கோலா

பெப்சி கோலா

வீட்டு தண்ணீரை எடுத்து செல்லுங்கள் இளநீர் குடியுங்கள் காணாது போகட்டும் வெளிநாட்டு பாணங்கள் மற்றும் நீர் பாட்டில்கள்!

பிளாஸ்டிக் பைகள்!

பிளாஸ்டிக் பைகள்!

கையோடு பை வைத்துக் கொள்ளுங்கள் பிளாஸ்டிக் ஒழியும்

 மான்சாண்டோ விதை!

மான்சாண்டோ விதை!

இயற்கை உரங்களை ஆதரிப்பது, இயற்க்கை விதைகளை காப்பது. மான்சாண்டோ போன்ற வெளிநாட்டு மரபணு மாற்றம் செய்ப்பட்ட விதைகளுக்கு தடை கோருவது!

 நமக்கு, நாமே!

நமக்கு, நாமே!

ஆர்.ஜே. பாலாஜி கூறியது போல, நம் வீட்டில் அழுக்கு இருந்தால் நாம் தானே சுத்தம் செய்ய வேண்டும், அதே போல தான் நம் நாட்டில் அழுக்கு இருக்கிறது, அதையும் நாமே சுத்தம் செய்வோம். தலைவர்களை தேர்வு செய்வதை விடுத்து, தலைவனாக உருவாக வேண்டிய நேரம் இது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, January 21, 2017, 14:00 [IST]
Desktop Bottom Promotion