Latest Updates
-
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம் -
வெயில் கொடுமையா? கோடை கால திருமணத்தை ஜில்லுனு மாத்த இந்த 5 ஐடியாக்கள் போதும்! -
Labour Day Wishes:தொழிலாளர் தினத்தில் உங்களுக்கு தெரிஞ்ச உழைப்பாளிகளுக்கு இந்த வாழ்த்தை சொல்ல மறந்துராதீங்க -
1 கப் மைதா இருந்தா இந்த சூப்பரான மங்களூர் பன்-யை ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
சஞ்சய் கபூர் சொத்து விவகாரம்: கரிஷ்மா கபூர் குழந்தைகளின் உரிமையை மீட்டெடுத்த நீதிமன்றம்! -
இந்த 4 எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் ராஜவாழ்க்கை வாழ பிறந்தவர்களாம் - உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? -
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா?
பாதி மனிதன், பாதி மிருகமாக பிறந்த செம்மறி - தென்னாப்பிரிக்காவில் விசித்திரம்!
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் பாதி மனித உடலுடன் பிறந்த அதிசய செம்மறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறிவியலும், தொழில்நுட்பமும் ஒருபக்கம் போட்டிப் போட்டுக்கொண்டு உயர்ந்துக் கொண்டு போனால், மறுபுறம் கடவுளின் படைப்புகள் வேறுமாதிரி வியப்பை அளிக்கின்றன.
ஆம், தென்னாப்பிரிக்காவின் கிழக்கு மாகணத்தில் ஒரு செம்மறியாடு பாதி மிருக உடல், மீது மனித உடலுடன் பிறந்த சம்பவம் வியப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கிராம மக்கள் அதிர்ச்சி!
பாதி மிருக உடல், பாதி மனித உடலுடன் பிறந்த இந்த அதிசய செம்மறியாட்டு உடலை கண்டு அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இது பேயால் அனுப்பட்டது என கூறிவருகின்றனர்.

கிராம மக்கள் நம்பிக்கை!
சிலர் இதை சாத்தான் அனுப்பியது என கூறினும். கிராமத்தில் உள்ள சிலர் இது மனிதன் மற்றும் செம்மறியாட்டுக்கு பிறந்ததாக இருக்குமே என கருது வருகின்றனர். இது மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வண்ணமாக அமைந்துள்ளது.

நிபுணர்கள்...
நிபுணர்கள் இது புரளி அல்ல... ஆனால், கருவில் சரியான உடலமைப்பு பெறாமல், அரைகுறை வளர்ச்சியுடன் இது பிறந்துள்ளது என கூறியுள்ளனர்.

எப்படி சாத்தியம்...
நிபுணர்கள்.., கருவில் வளரும் போது பாதியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அதனால் கருவின் உரு வேறு மாதிரி பெற்று பிறந்திருக்கிறது என கூறு வருகின்றனர்.

வைரஸ்!
அப்பகுதி மக்கள் தாய் செம்மறியாட்டின் இரத்தத்தில் ஏதேனும் வைரஸ் தொற்று உண்டாகி அதனால் கூட இப்படி ஒரு மரபணு மாறியது போன்ற கரு பிறந்திருக்க வாய்ப்புகள் உள்ளன என கூறுகின்றனர்.
Image Source



Click it and Unblock the Notifications