Just In
- 2 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- 4 hrs ago இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- 12 hrs ago கும்ப ராசியில் உதயமாகும் சனி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
- 14 hrs ago உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கா? மறந்தும் இந்த சப்ளிமென்டுகளை எடுக்காதீங்க.. அப்புறம் கஷ்டப்படுவீங்க..
Don't Miss
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- News லோக்சபாவை விடுங்க! சட்டசபை தேர்தலிலும் அடி! தமிழ்நாட்டில் 2வது இடத்தை இழக்கும் அதிமுக? தாமரை மலருது?
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Movies Shaitaan Box office: ஜோதிகாவின் ஷைத்தான்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
பாதி மனிதன், பாதி மிருகமாக பிறந்த செம்மறி - தென்னாப்பிரிக்காவில் விசித்திரம்!
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் பாதி மனித உடலுடன் பிறந்த அதிசய செம்மறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறிவியலும், தொழில்நுட்பமும் ஒருபக்கம் போட்டிப் போட்டுக்கொண்டு உயர்ந்துக் கொண்டு போனால், மறுபுறம் கடவுளின் படைப்புகள் வேறுமாதிரி வியப்பை அளிக்கின்றன.
ஆம், தென்னாப்பிரிக்காவின் கிழக்கு மாகணத்தில் ஒரு செம்மறியாடு பாதி மிருக உடல், மீது மனித உடலுடன் பிறந்த சம்பவம் வியப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கிராம மக்கள் அதிர்ச்சி!
பாதி மிருக உடல், பாதி மனித உடலுடன் பிறந்த இந்த அதிசய செம்மறியாட்டு உடலை கண்டு அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இது பேயால் அனுப்பட்டது என கூறிவருகின்றனர்.
கிராம மக்கள் நம்பிக்கை!
சிலர் இதை சாத்தான் அனுப்பியது என கூறினும். கிராமத்தில் உள்ள சிலர் இது மனிதன் மற்றும் செம்மறியாட்டுக்கு பிறந்ததாக இருக்குமே என கருது வருகின்றனர். இது மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வண்ணமாக அமைந்துள்ளது.
நிபுணர்கள்...
நிபுணர்கள் இது புரளி அல்ல... ஆனால், கருவில் சரியான உடலமைப்பு பெறாமல், அரைகுறை வளர்ச்சியுடன் இது பிறந்துள்ளது என கூறியுள்ளனர்.
எப்படி சாத்தியம்...
நிபுணர்கள்.., கருவில் வளரும் போது பாதியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அதனால் கருவின் உரு வேறு மாதிரி பெற்று பிறந்திருக்கிறது என கூறு வருகின்றனர்.
வைரஸ்!
அப்பகுதி மக்கள் தாய் செம்மறியாட்டின் இரத்தத்தில் ஏதேனும் வைரஸ் தொற்று உண்டாகி அதனால் கூட இப்படி ஒரு மரபணு மாறியது போன்ற கரு பிறந்திருக்க வாய்ப்புகள் உள்ளன என கூறுகின்றனர்.
Image Source