Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
அக்ஷய திருதியையில் இந்த தானம் செய்தால் நரகம் செல்லாமல் தப்பிக்கலாம்?
அக்ஷய திருதியை அன்று என்னென்ன தானம் செய்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் ?
அக்ஷய திருதியை நாளன்று தங்கம் வாங்கினால், வருடம் முழுக்க வீட்டில் செல்வம் செழிக்கும் என்பார்கள். சிலர் இந்நாளில் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கற்பித்தால் நல்ல புத்திசாலி ஆவார்கள் என கூறுவார்கள்.
ஆனால், அக்ஷய திருதியை அன்று என்னென்ன தானம் செய்தால், என்னென்ன புண்ணியம் கிடைக்கும் என உங்களுக்கு தெரியுமா?

#1
அன்னதானம் - செல்வங்களையும் அள்ளி தரும்.

#2
ஏழைகளுக்கு உதவி - மறுபிறவியில் ராஜயோகம் கிடைக்கும்.

#3
புத்தாடைகள் - நோய்கள் தீரும்.

#4
கற்பூரம் - சக்ரவர்த்தியாகும் பிறப்பு கிடைக்கும்.

#5
தாமரை, மல்லிகை - அரச குடும்பத்தில் பிறப்பு கிடைக்கும்.

#6
தாழம்பூ - மகாவிஷ்ணு அருள் கிடைக்கும்.

#7
பாக்கு, வாசனை திரவியங்கள், பழங்கள் - உயர்பதவி கிடைக்கும்.

#8
மோர், பானகம் - முற்பிறவி பாவம் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்.

#9
தன்னால் இயன்றவற்றவை - நரகத்திற்கு செல்லாமல் தப்பிக்கலாம்.

#10
தானியங்கள் - அகால மரணம் ஏற்படாது.

#11
முன்னோர்க்கு தற்பணம் - வறுமை நீங்கும்.



Click it and Unblock the Notifications