For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கரப்பான்பூச்சிகள் வாழ தன் காதையே கொடுத்த இளைஞன்... அப்புறம் என்னாச்சு தெரியுமா?

காதுவலி என மருத்துவமனைக்கு சென்ற மனிதனின் காதுக்குள் 26 கரப்பான்பூச்சிகள் கூடு கட்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த சுவாரஸ்யமான பரிதாபக் கதையைப் பற்றி தான் இங்கே பார்க்கவிருக்கிறோம்.

|

பொதுவாக நம் ஊர்களில் எல்லாம் 19 வயது இளைஞராக இருநு்தால் ராத்திரியில் என்ன செய்வார்கள். நன்றாக கட்டிலில் படுத்து தனக்கு பிடித்த ஹீரோயின்களுடன் டூயட் பாடிக்கொண்டு, மகேந்திர சிங் தோனியுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டு, என இனபக் கனவுகளில் மிதந்திருப்பார்கள். ஆனால் ஒரு வித்தியாசமான மனிதன் தன் காதுக்குள் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life
English summary

a Man gave his ear for live cockroaches

Man with earache goes to hospital and discovers 26 cockroaches living in his ear
Story first published: Saturday, February 16, 2019, 16:43 [IST]
Desktop Bottom Promotion