Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ
வள்ளலார் கூறிய, மனிதர்கள் தங்கள் வாழ்வில் செய்திடக் கூடாத 10 பாவங்கள்!
இங்கே வள்ளலார் மனிதர்கள் வாழ்வில் மொத்தமாக தவிர்க்க வேண்டிய பாவங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது.
Life
oi-Balaji
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் வள்ளலார். வள்ளலார் என அனைவராலும் அழைக்கப்படும் இவரது பெயர் இராமலிங்க அடிகளார். இவர் ஒரு சிறந்த ஆன்மீகவாதி. நல்ல, ஞான சிந்தனைகளை மக்கள் மத்தியில் பரப்பியவர்.

இவர், மனிதர்கள் தங்கள் வாழ்வில் செய்திடக் கூடாத 10 பாவங்கள் என்னென்ன என்று கூறியுள்ளார்...
- நல்லதோர் மனதை நடுங்க செய்வது பாவம்.
- தானம் கொடுப்போரை தடுப்பது பாவம்.
- நட்பிற்கு வஞ்சகம் இழைப்பது பாவம்.
- பசித்தோருக்கு அன்னமிடாதிருப்பது பாவம்.
- கோள் சொல்லிக் குடும்பத்தை கெடுப்பது பாவம்.
- வழிய வழங்கிவிட்டு மானம் கெடுப்பது பாவம்.
- குருவை வணங்க கூசி நிற்பது பாவம்.
- ஊன் உண்டு உடலை வளர்ப்பது பாவம்.
- உணவுப் பொருட்களிலும், மருந்து பொருட்களிலும் கலப்படம் செய்வது பாவம்.
- எச்சில் உணவையும், கெட்டுப்போன உணவையும் பிறருக்கு தருவது பாவம்.
Comments
English summary



Click it and Unblock the Notifications