Just In
- 1 hr ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- 1 hr ago 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- 3 hrs ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
Don't Miss
- News நம்பர் 1 திமுக.. 3வது இவங்களா? யார் யாருடன் கள்ள உறவு? பாஜகனு சொன்னதுமே.. வந்துட்டாரு டிடிவி தினகரன்
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Movies என்னது ப்ளூ சட்டை மாறன் ஒரு அரைவேக்காடா?.. பிரபலம் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அவனுக்கு எல்லாம் ஆண்மை உணர்ச்சி இழப்பு ஆப்ரேஷன் பண்ணிடனும்...
கும்பிபாகம் - கபாம்குபி வரை, கற்பழிக்கும் ஆண்களுக்கு தண்டனை - இது பெண்களின் சாய்ஸ்!
இன்றைய வானிலை அறிக்கை, இன்றைய தங்க - வெள்ளி விலை நிலவரம், பெட்ரோல் விலை வாசிப்பது போல... உலகின் ஏதேனும் ஒரு பகுதியில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட செய்தியும் வாசிப்பது அனுதினம் செய்தியில் இடம்பெறும் நிகழ்வாகிவிட்டது.
என்ன தண்டனை தான் கொடுப்பது... நிற்கவைத்து கற்கள் கொண்டு அடித்தே கொன்றாலும் கூட மீண்டும் கற்பழிக்க ஒருவன் எழுந்து வருகிறான். எதை சொல்லி பயமுறுத்தினால் இவர் கற்பழிப்பை நிறுத்துவான்.
என்ன தண்டனை கொடுத்தால், இனி ஒருவனும் கற்பழிப்பை பற்றி கனவிலும் நினைக்க மாட்டான் என பெண்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு கிடைத்த பதில்கள்...
சமூகம்!
மக்கள் கூடும் பொது இடங்களுக்கு வர தடை விதிக்க வேண்டும். சினிமா தியேட்டர், பார்க், பீச், திருவிழா, கோயில் என எங்கும் செல்ல முடியாத நிலைக்கு ஆளாக்க வேண்டும்.
அவர்களை கண்காணிக்க புலிகளின் எண்ணிக்கை கண்டறிய கழுத்தில் சென்சார் சிப் பொருத்தப்பட்டது போல, கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களின் கை, கால், கழுத்தில் எங்காவது ஒரு சென்சார் சிப் பொருத்தப்பட வேண்டும்.
மனநலம்!
மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள், புற்றுநோய் பாதிப்பு உடைய நபர்களுக்கு உதவி செய்ய அவர்களை பணியமர்த்த வேண்டும். இதன் மூலம் உடல் அளவிலும், மனதளவிலும் உண்டாகும் வலியை அவர்களை உணர செய்ய வேண்டும்.
அறுவை சிகிச்சை!
இனிமேல் இச்சை எண்ணமே எழாத வண்ணம், ஆணுறுப்பின் உணர்சிகளை செயலிழக்க அறுவை சிக்சை செய்ய வேண்டும். முடிந்தால் ஆணுறுப்பை நீக்கிவிடுங்கள்.
வேலை இல்லை!
கற்பழிப்பு செயலில் ஈடுபட்ட நபர் வேலைக்கு செல்பவராக இருந்தால், அவரது வேலையை ரத்து செய்ய வேண்டும். தொழில் செய்பவராக இருந்த அவரது லைசன்ஸை ரத்து செய்ய வேண்டும்.
கடன் - ரொக்கம்!
அவர் தான் கற்பழிப்பு வழக்கின் குற்றவாளி என தீர்ப்பு வந்துவிட்டால், அவன், அவனது மனைவி, பிள்ளைகள் வங்கிக் கணக்கு இருப்பில் இருக்கும் மொத்த பணத்தையும் எடுத்து அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அழித்துவிட வேண்டும். அவருக்கு எந்த வங்கிகளிலும் கடன் அளிக்க கூடாது.
சிட்டிசன்!
சிட்டிசன் க்ளைமாக்ஸ்-ல் அஜித் கூறுவது போல அனைத்து அரசாங்க அடையாளங்களும், கல்வி சான்றிதழ்களும் பறிக்கப்பட வேண்டும். சொந்த நாட்டிலேயே அகதியாக திரிய வேண்டும்.
MOST READ: பாலுடன் தேனை கலந்து குடித்தால் விஷமாகிவிடுமோ..! ஆயுர்வேதம் கூறும் உண்மை என்ன..?
கும்பிபாகம்!
அந்நியன் வழங்கும் கருட புராண தண்டனைகளை தேர்வு செய்து, அடுத்து கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியாகும் நபருக்கு இது தான் தண்டனை என முன்கூட்டியே கூறிட வேண்டும்.
பச்சை!
வெளியே தலைகாட்ட முடியாதபடி, நெற்றியில் பெரியளவில் கற்பழிப்பாளன் என பச்சை குத்த வேண்டும்.