Just In
- 32 min ago காமதா ஏகாதசி 2024 எப்போது? தேதி, நேரம், பூஜை குறித்த தகவல்கள்...
- 1 hr ago குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களுக்கு ரகசியமாக உதவும் பாதுகாப்பு தேவதைகளாக இருப்பார்களாம்...!
- 3 hrs ago தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Don't Miss
- Finance ஓடியாங்க ஓடியாங்க.. தங்கம் விலை திடீர்ன்னு குறைஞ்சிருக்கு..!! செம சான்ஸ்..!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்?.. அப்டேட்ஸ் வருதாம்
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Automobiles இந்த 3 கார்களை தான் மக்கள் மாத்தி, மாத்தி வாங்குறாங்க!! டாடா லிஸ்ட்டிலேயே இல்ல...
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- News ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் சம்பளம் எவ்வளவு? வீடு முதல் மின்சாரம் வரை வேறு என்ன சலுகைகள் எல்லாம் கிடைக்கும்
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அசுர வளர்ச்சி கொண்ட ஆணுறுப்பால் வாழ முடியாமல் தவிக்கும் ஓர் ஆணின் சோகக் கதை!
இங்கு பெரிய ஆணுறுப்பைக் கொண்ட அந்த ஆணின் சோகக் கதை கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆணுக்கு ஆணுறுப்பு பெரியதாக இருந்தால், அவன் மிகவும் பெருமை கொள்வான். ஆனால் இப்போது நாம் பார்க்கப் போகும் ஒரு ஆணின் வாழ்க்கையில், அவனது பெரிய அளவிலான ஆணுறுப்பு, அவனது வாழ்க்கையையே திசை மாற்றிவிட்டது.
முக்கியமாக இந்த ஆண் தன் ஆணுறுப்பு பெரிதாவதற்கு என்று எந்த ஒரு முயற்சியையும் எடுத்ததில்லை. பெரிய ஆணுறுப்பைக் கொண்ட அந்த ஆணின் சோகக் கதையை தொடர்ந்து படித்துப் பாருங்கள்.
எப்போதும் சிங்கிள்!
அசுரத்தனமான அளவுடைய ஆணுறுப்பால், எந்த ஒரு பெண்ணும் அந்த ஆணுடன் வாழ ஆசை இல்லாமல், அந்த ஆணை எப்போதுமே சிங்கிளாக இருக்கச் செய்தது. அதுமட்டுமின்றி, தன்னை பைத்தியமாக காதலித்த பெண் கூட, இந்த ஒரு காரணத்தால் உடன் இருக்க விரும்பாமல் சென்று விட்டார் என்றால் பாருங்கள்.
திருமணம் செய்ய முடிவு
சரி, காதல் தான் ஒத்துப்போக வில்லை. திருமணம் செய்து கொண்டால், தன் மனைவி தன்னுடைய நிலையைப் புரிந்து கொள்வாள் என்று நினைத்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் மனைவியோ, வலி தாங்க முடியாமல், திருமணமாகி ஒரு வாரத்திலேயே விவாகத்து செய்து விட்டாள்.
மன இறுக்கம்
தன்னுடைய அசுர வளர்ச்சி கொண்ட ஆணுறுப்பால் அந்த ஆண், எப்போதும் தனிமையிலேயே இருந்து, இறுதியில் மன இறுக்கத்திற்கு உள்ளானார். தன் நிலைமையால் இனி எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் பழகமாட்டாள் என மனம் வருந்தி, மதுவிற்கு அடிமையாகிவிட்டார்.
இறுதி நம்பிக்கை
இவ்வளவு பெரிய ஆணுறுப்பு மற்றும் தனிமையான வாழ்க்கையால், அந்த ஆண் கடைசியில் ஆபாச தொழிலில் ஈடுபட்டால், பணமும் நன்கு கிடைக்கும், தன் தேவையும் பூர்த்தியாகும் என நினைத்து தன் வாழ்க்கையையே மாற்றிக் கொண்டார்.