Latest Updates
-
உஷார்.. இந்த 5 உணவுகள் ஒருவரது ஆயுளை பாதியாக குறைக்குமாம்.. எச்சரிக்கும் டாக்டர். பிள்ளை! -
கடகம் செல்லும் சுக்கிரன்: ஜூன் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை குறையும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி தேடிவருமாம் -
குருபெயர்ச்சியால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு கூரையை பிச்சுட்டு அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம் -
10 வரமிளகாயும், சின்ன வெங்காயமும் இருந்தா இந்த கர்நாடகா கெம்பு சட்னியை அரைங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும் -
பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா? -
ஆந்திராவின் அட்டகாசமான வெஜ் புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
ராகு சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம்
கையில் இந்த ரேகை இருப்பவர்களுக்கு அரசாங்க வேலை கண்டிப்பா கிடைக்குமாம்...உங்க கையில் இருக்கா?
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு மர்மம்நிச்சயம் ஒளிந்திருக்கும். நமது கையில் இருக்கும் கோடுகள் நம் எதிர்காலத்தை தெரிந்து கொள்வதில் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். கையில் உள்ள ரேகைகள் மாறிக்கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது, ஆனால் சில கோடுகள் எப்போதும் இருக்கும் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய துல்லியமான அறிகுறிகளைக் கொடுக்கும்.
கையில் உள்ள சில ரேகைகள் ஒரு நபரின் வேலை அல்லது வணிகம் பற்றிய தகவலையும் வழங்குகின்றன. அரசு வேலைக்கு ஆசைப்படுபவருக்கு, அரசு வேலை கிடைக்குமா, கிடைக்காதா என்ற கேள்வி பலரின் மனதில் ஒளிந்திருக்கிறது.

ஒருவரின் கர்மவினைக்கு ஏற்ப, கையில் உள்ள கோடுகளில் மாற்றங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும், கைரேகையின் படி எந்த கோடுகள் மற்றும் நிலைகள் அரசாங்க வேலை பெறுவதற்கான வாய்ப்பைக் குறிக்கின்றன என்பதை இந்த பதவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஒருவரது உள்ளங்கையில் சூரியன் ரேகையில் மேடு இருந்தால், அந்த மேட்டில் எந்த இடையூறும் இல்லாமல் நேர்கோட்டில் இருந்தால், அது அரசு வேலைக்கான வலுவான யோகத்தை உண்டாக்கும்.
ஒருவரின் உள்ளங்கையில் குரு மேட்டை நோக்கி சூரிய ரேகையில் இருந்து கோடு இருந்தால், அத்தகைய நபர் உயர் பதவியில் இருக்கும் அரசு அதிகாரியாக வாய்ப்புள்ளது.
ஒருவரது உள்ளங்கையில் புதன் மேட்டில் முக்கோண வடிவம் இருந்தால், அவர்கள் அரசு வேலையில் உயர் பதவியைப் பெற வாய்ப்புள்ளது.
ரு நபரின் உள்ளங்கையில் ஆயுள் ரேகை குரு மேட்டை நோக்கி ரேகைகளைக் கொண்டிருந்தால்,அத்தகைய நபருக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.
குரு மற்றும் சனி மேட்டுக்கு இடையில் இருந்து விதி ரேகை மற்றும் தலைமை ரேகை குறுக்கிட்டு வெளியே வந்தால், அத்தகையவர்களுக்கு அரசாங்க வேலை கண்டிப்பாகக் கிடைக்கும்.
ஒருவரின் உள்ளங்கையில் குரு மற்றும் சூரியன் மேடுகள் தீர்க்கமாக இருந்தால், அவர்கள் திறமை மற்றும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாளில் 30 வயதிற்குள்க்குள் அரசு வேலை பெறலாம்.



Click it and Unblock the Notifications
