Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
நீங்க நீண்ட ஆயுசோட வாழணும்னா சாணக்கிய சொல்லும் இந்த 4 விஷயங்களை எப்பவும் மறக்காதீங்க...!
Chanakay Niti: ஆச்சார்யா சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு சிறந்த அறிஞர். அவருடைய கொள்கைகளைப் பின்பற்றி பல பேரரசுகள் நிறுவப்பட்டன. அவரது கொள்கைகள் எக்காலத்திற்கும் மிகவும் பொருத்தமானவை. வாழ்க்கைக்கான ரகசியங்கள் மட்டுமின்றி மனிதர்களின் இயல்புகள் பற்றியும் சாணக்கியர் கூறியிருக்கிறார்.
வெற்றிகரமான மற்றும் பணக்காரர்களுக்கு எப்போதும் சில விஷயங்கள் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் கூறினார். இந்த அறிவுரைகளை ஆச்சார்யா சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் தொகுத்துள்ளார்.

அன்றாட பணி நடத்தையில் எந்தெந்த விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம், இதனால் நீங்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை மற்றும் நீங்கள் நிச்சயம் வெற்றியைப் பெறுவீர்கள்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களிடம் பேசும்போது எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறினார். எந்த நேரத்தில் அவர்கள் கோபப்படுவார்கள் என்று உங்களால் கணிக்க முடியாது, அதனால் நீங்களும் கோபப்படலாம், பிறகு நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
நீர் மிகவும் முக்கியமானது
சாணக்கியர் மனித வாழ்க்கைக்கு தண்ணீரின் பயனை விளக்கும் வகையில், தண்ணீரே வாழ்க்கை என்று குறிப்பிட்டள்ளார். ஆனால் ஒருவர் எப்போதும் நீர்நிலைகளுக்கு அருகில் வீடுகளை கட்டக்கூடாது, இதனால், தண்ணீர் பேரிடர் ஏற்பட்டால், தண்ணீரில் மூழ்கும் வாய்ப்புகள் குறையும். இது நம்முடைய சென்னைக்கும் முற்றிலும் பொருந்தும். நம்முடைய சென்னை நிலையை பல நூற்றாண்டுகள் முன்பே சாணக்கியர் கணித்துள்ளார்.
முட்டாள்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்
சாணக்கியர் முட்டாள்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றார். அவர்களிடம் பேச வேண்டும் என்றால் எப்போதும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தங்களுக்குப் பதிலாக உங்களை எல்லா விஷயங்களிலும் தவறாக நிரூபிக்க முயற்சிப்பார்கள்.
வலிமை வாய்ந்தவர்களுடன் பகை கூடாது
தெரியாமல் கூட உங்களை விட பலம் மற்றும் அதிகாரம் வாய்ந்தவர்களுடன் பகை கொள்ளாதீர்கள் என்று சாணக்கியர் கூறியுள்ளார். இப்படிச் செய்வதால், வாழ்க்கையில் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும், மேலும் இந்த முட்டாள்த்தனம் ஆயுட்காலத்தையும் குறைக்கிறது.
மேலும், லட்சுமி தேவி அப்படிப்பட்டவர்களை ஒருபோதும் ஆசீர்வதிக்க மாட்டார். ஒரு புத்திசாலி ஒரு சக்திவாய்ந்த மனிதனுடன் ஒருபோதும் பகைமை கொள்ள மாட்டான், மாறாக அவரை நண்பனாக்குவதன் மூலம் அந்த மனிதனை தோற்கடிக்கலாம். இதைச் செய்யக்கூடியவர் புத்திசாலி மற்றும் ஞானி என்று அழைக்கப்படுகிறார், மேலும் அவரது செல்வமும், ஆயுளும் பெருகும்.



Click it and Unblock the Notifications












