Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
மனதை புரிந்தால், மகிழ்ச்சியாக வாழலாம்!!!

அவன் அதற்கு "நான் துன்ப சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான். துறவி "என்ன காரணம்?" என்று கேட்டார். அவன் "மற்றவர்கள் எனக்கு நிறைய துன்பம் கொடுக்கிறார்கள்" என்று சொன்னான்.
அதைக் கேட்ட துறவி அவனிடம் "நீ சொல்வது தவறு. உண்மையில் உனக்கு துன்பத்தை கொடுப்பது, உன் மனம் தான்" என்று சொன்னார். "அப்படியா?" என்று சொன்ன அவன் "அப்படியென்றால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?" என்று கேட்டான்.
குரு அதற்கு "முதலில் உன் மனதை புரிந்து கொள், துன்பம் உன்னை நெருங்காது" என்று கூறினார். பிறகு அவன் "எப்படி புரிந்து கொள்வது" என்று துறவியிடம் கேட்டான்.
அதற்கு அவர் "துன்பம் வரும் போது நாம் முழு மனதோடு ஏற்றுக் கொண்டால் துன்பம் பற்றிக் கொள்ளும். அதுவே துன்பம் வரும் போது மனம் கஷ்டமாக இருக்கும் என்று தெரிந்து, அதை ஏற்காமல் இருந்தால், மகிழ்ச்சியாக இருக்கலாம்" என்று கூறி சென்றார்.



Click it and Unblock the Notifications