Latest Updates
-
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க
எதுவும் இல்லை!!!
யமோகா தேஷு, அவர் ஒரு இளம் ஜென் மாணவன். அவன் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு குருவையும் சென்று பார்த்து வந்தான். அப்போது ஷோகொகு என்ற ஒரு ஊரில் டோகுஒன் என்ற ஒரு குருவை சந்தித்தான். பின் அவரிடம் தன்னுடைய திறனை காட்ட விரும்பினான்.
அதனால் அவரிடம் அவன், "எண்ணம், புத்தர், மற்றும் புலனறிவாற்றலுள்ள உயிர்கள் என்று இந்த உலகில் எதுவும் இல்லை. இந்த உலகில் நிகழும் அனைத்தும் நிகழ்வுகளின் உண்மையான இயல்பும் வெறுமையே. மேலும் இந்த உலகில் வாழும் எவருக்கும் எந்த உணர்தலும், மாயையும், முனிவரும் இல்லை. அதுமட்டுமல்லாமல் எவரும் எதையும் கொண்டு வருவதும் இல்லை, எதையும் கொண்டு செல்வதும் இல்லை" என்று கூறி தன்னை ஒரு பெரிய ஜென் மாஸ்டர் போன்று காண்பித்துக் கொண்டான்.
டோகுஒன், அமைதியாக எதுவும் பேசாமல் புகைத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர், மூங்கில் குழாய் ஒன்றை எடுத்து, யமோகாவை வெளுத்து வீசினார். இந்த சம்பவம் அந்த ஜென் மாணவனுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.
பின்னர் அந்த குரு அவனிடம், "இந்த உலகில் எதுவும் இல்லை என்றால், இந்த கோபம் மட்டும் எங்கிருந்து வந்தது?" என்று கேட்டார்.



Click it and Unblock the Notifications