Latest Updates
-
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா?
எதுவும் இல்லை!!!
யமோகா தேஷு, அவர் ஒரு இளம் ஜென் மாணவன். அவன் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு குருவையும் சென்று பார்த்து வந்தான். அப்போது ஷோகொகு என்ற ஒரு ஊரில் டோகுஒன் என்ற ஒரு குருவை சந்தித்தான். பின் அவரிடம் தன்னுடைய திறனை காட்ட விரும்பினான்.
அதனால் அவரிடம் அவன், "எண்ணம், புத்தர், மற்றும் புலனறிவாற்றலுள்ள உயிர்கள் என்று இந்த உலகில் எதுவும் இல்லை. இந்த உலகில் நிகழும் அனைத்தும் நிகழ்வுகளின் உண்மையான இயல்பும் வெறுமையே. மேலும் இந்த உலகில் வாழும் எவருக்கும் எந்த உணர்தலும், மாயையும், முனிவரும் இல்லை. அதுமட்டுமல்லாமல் எவரும் எதையும் கொண்டு வருவதும் இல்லை, எதையும் கொண்டு செல்வதும் இல்லை" என்று கூறி தன்னை ஒரு பெரிய ஜென் மாஸ்டர் போன்று காண்பித்துக் கொண்டான்.
டோகுஒன், அமைதியாக எதுவும் பேசாமல் புகைத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர், மூங்கில் குழாய் ஒன்றை எடுத்து, யமோகாவை வெளுத்து வீசினார். இந்த சம்பவம் அந்த ஜென் மாணவனுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.
பின்னர் அந்த குரு அவனிடம், "இந்த உலகில் எதுவும் இல்லை என்றால், இந்த கோபம் மட்டும் எங்கிருந்து வந்தது?" என்று கேட்டார்.



Click it and Unblock the Notifications