Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
திருந்திய சீடன்!!!

அதனால் சீடர்கள் அவர் சொன்னபடியே நடந்து வந்தனர். ஆனால் அவர்கள் அந்த தண்டனைக்கு பயந்து தான் பின்பற்றினார்களே தவிர, தான் எதற்கு வந்துள்ளோம், வாழ்க்கை என்பது என்ன என்று எதையும் மனதில் கொண்டு பின்பற்றவில்லை.
ஒரு நாள் அந்த நான்கு சீடர்களும் கால்வாயில் நடந்து கொண்டிருந்தனர். அப்போது குரு அவர்களிடம் நிறுத்து என்று சொன்னார். அவர்கள் நால்வரும் உடனே நின்றுவிட்டனர். அப்போது அந்த கால்வாயில் நீரை யாரோ திறந்து விட, நீரோ பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர் கழுத்து வரை வரும் போது ஒருவன் பயந்து கரை ஏறிவிட்டான். மூக்கு வரை வரும் போது மற்ற இருவரும் குருவுக்கு தெரிய போகிறதா? என்று சொல்லி, இருவரும் மேலே ஏறினர். ஆனால் ஒருவன் மட்டும் அப்படியே நின்றான். அவனது தலை மூழ்கும் நிலைக்கு வந்துவிட்டது. அப்போது குரு வேகமாக பாய்ந்து வந்து, அவனை காப்பாற்றினார்.
மரணத்தின் வாசலை தொட போய், உயிர் பிழைத்து வந்த அந்த சீடன் கால்வாயிலிருந்து வெளியே வந்து கண்களை திறக்கும் போது புதிய மனிதனாக பிறப்பெடுத்தான். அதனால் தன் குருவை அவன் முழுமையாக ஏற்றுக் கொண்டான். அன்றிருந்து அவன் ஒரு நல்ல சீடனாக தன் குருவிற்கு நடந்து வந்தான்.
ஆகவே எப்போதும் விளையாட்டுத்தனமாக இருந்தால், உண்மையான வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாது. ஆகவே எந்த நேரத்தில் எப்படி நடக்க வேண்டுமோ, அந்த நேரத்தில் அப்படி நடக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











