Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
திருந்திய சீடன்!!!

அதனால் சீடர்கள் அவர் சொன்னபடியே நடந்து வந்தனர். ஆனால் அவர்கள் அந்த தண்டனைக்கு பயந்து தான் பின்பற்றினார்களே தவிர, தான் எதற்கு வந்துள்ளோம், வாழ்க்கை என்பது என்ன என்று எதையும் மனதில் கொண்டு பின்பற்றவில்லை.
ஒரு நாள் அந்த நான்கு சீடர்களும் கால்வாயில் நடந்து கொண்டிருந்தனர். அப்போது குரு அவர்களிடம் நிறுத்து என்று சொன்னார். அவர்கள் நால்வரும் உடனே நின்றுவிட்டனர். அப்போது அந்த கால்வாயில் நீரை யாரோ திறந்து விட, நீரோ பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீர் கழுத்து வரை வரும் போது ஒருவன் பயந்து கரை ஏறிவிட்டான். மூக்கு வரை வரும் போது மற்ற இருவரும் குருவுக்கு தெரிய போகிறதா? என்று சொல்லி, இருவரும் மேலே ஏறினர். ஆனால் ஒருவன் மட்டும் அப்படியே நின்றான். அவனது தலை மூழ்கும் நிலைக்கு வந்துவிட்டது. அப்போது குரு வேகமாக பாய்ந்து வந்து, அவனை காப்பாற்றினார்.
மரணத்தின் வாசலை தொட போய், உயிர் பிழைத்து வந்த அந்த சீடன் கால்வாயிலிருந்து வெளியே வந்து கண்களை திறக்கும் போது புதிய மனிதனாக பிறப்பெடுத்தான். அதனால் தன் குருவை அவன் முழுமையாக ஏற்றுக் கொண்டான். அன்றிருந்து அவன் ஒரு நல்ல சீடனாக தன் குருவிற்கு நடந்து வந்தான்.
ஆகவே எப்போதும் விளையாட்டுத்தனமாக இருந்தால், உண்மையான வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாது. ஆகவே எந்த நேரத்தில் எப்படி நடக்க வேண்டுமோ, அந்த நேரத்தில் அப்படி நடக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications