Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
மனிதகுலத்தின் வீரர்கள்
ஒர் ஊரில் கசன் என்னும் துறவி மடத்தில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஜப்பானை சேர்ந்த வீரர்கள், அந்த மடத்தை தங்களது தலைமையகமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து, அந்த மடத்திற்கு சாதாரணமாக சென்றனர்.
அங்கு இருந்த அந்த துறவி வீரர்களை அன்புடன் அழைத்தார். பின் அந்த மடத்தில் சமைக்கும் சமையல்காரனை அழைத்து, "இங்கு வந்திருக்கும் வீரர்களுக்கு விதவிதமான உணவுகளை செய்யாமல், நாம் உண்ணும் உணவையே சமைத்துவிடு" என்று கூறினார்.
கசனின் அந்த செயல் வீரர்களுக்கு பெரும் கோபத்தை மூட்டியது. அதனால் வீரர்களுள் ஒருவன் அந்த துறவியைப் பார்த்து "நாங்கள் யார் என்று நினைக்கிறீர்கள்? நாங்கள் எங்கள் உயிரை தியாகம் செய்து, நம் நாட்டை காப்பாற்றுகிறோம். ஏன் எங்களை நன்றாக கவனிக்க முடியாதா?" என்று கேட்டான்.
அதனைக் கேட்ட துறவி அவனிடம் "அதேப்போல் நாங்கள் யார் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? நாங்களும் வீரர்கள் தான். நீங்கள் நாட்டை காப்பாற்றுகிறீர்கள் என்றால் நாங்கள் மனிதகுலத்தின் அனைத்து புலனறிவாற்றலையும் கட்டுப்படுத்தி பாதுகாக்கிறோம்" என்று கூறினார்.



Click it and Unblock the Notifications