Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ
மனிதகுலத்தின் வீரர்கள்
ஒர் ஊரில் கசன் என்னும் துறவி மடத்தில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஜப்பானை சேர்ந்த வீரர்கள், அந்த மடத்தை தங்களது தலைமையகமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து, அந்த மடத்திற்கு சாதாரணமாக சென்றனர்.
அங்கு இருந்த அந்த துறவி வீரர்களை அன்புடன் அழைத்தார். பின் அந்த மடத்தில் சமைக்கும் சமையல்காரனை அழைத்து, "இங்கு வந்திருக்கும் வீரர்களுக்கு விதவிதமான உணவுகளை செய்யாமல், நாம் உண்ணும் உணவையே சமைத்துவிடு" என்று கூறினார்.
கசனின் அந்த செயல் வீரர்களுக்கு பெரும் கோபத்தை மூட்டியது. அதனால் வீரர்களுள் ஒருவன் அந்த துறவியைப் பார்த்து "நாங்கள் யார் என்று நினைக்கிறீர்கள்? நாங்கள் எங்கள் உயிரை தியாகம் செய்து, நம் நாட்டை காப்பாற்றுகிறோம். ஏன் எங்களை நன்றாக கவனிக்க முடியாதா?" என்று கேட்டான்.
அதனைக் கேட்ட துறவி அவனிடம் "அதேப்போல் நாங்கள் யார் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? நாங்களும் வீரர்கள் தான். நீங்கள் நாட்டை காப்பாற்றுகிறீர்கள் என்றால் நாங்கள் மனிதகுலத்தின் அனைத்து புலனறிவாற்றலையும் கட்டுப்படுத்தி பாதுகாக்கிறோம்" என்று கூறினார்.



Click it and Unblock the Notifications